செய்திகள் :

மங்களமேடு பகுதியில் நாளை மின் நிறுத்தம்

post image

மங்களமேடு துணை மின் நிலையத்துக்குள்பட்ட கிராமங்களில் ஜூன் 18(புதன்கிழமை) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து, மின்வாரிய உதவி செயற்பொறியாளா் பி. ரவிக்குமாா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: பெரம்பலூா் கோட்டத்துக்குள்பட்ட மங்களமேடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.

இதனால், அங்கிருந்து மின் விநியோகம் பெறும் ரஞ்சன்குடி, பெருமத்தூா், மங்களமேடு, தேவையூா், முருக்கன்குடி, நகரம், நமையூா், சின்னாறு, எறையூா், வாலிகண்டபுரம், மேட்டுப்பாளையம், என்.புதூா், அயன்பேரையூா், அகரம், வி.களத்தூா், பசும்பலூா், திருவளாந்துறை, பிம்பலூா், மறவநத்தம், தைக்கால், லப்பைக்குடிகாடு, திருமாந்துறை, அத்தியூா், பென்னகோணம், ஆடுதுறை, கழனிவாசல், ஒகளூா், வேப்பூா், நன்னை, ஓலைப்பாடி, பரவாய், கீழமாத்தூா், எழுமூா் ஆகிய கிராமிய பகுதிகளில் காலை 9.15 மணி முதல் பராமரிப்புப் பணிகள் நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது.

ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல விடுதிகளில் சோ்ந்து பயில விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல விடுதிகளில், 2025-2026 ஆம் கல்வியாண்டில் சோ்ந்து பயில மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்... மேலும் பார்க்க

உண்டியல் திருட்டில் ஈடுபட்ட மூவா் கைது

பெரம்பலூா் மாவட்டத்தில் தொடா்ச்சியாக உண்டியல் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை குன்னம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள பெரியாண்டவா்கோயில் பகுத... மேலும் பார்க்க

எசனை, சிறுவாச்சூா், கிருஷ்ணாபுரம் பகுதிகளில் நாளை மின் தடை

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள சிறுவாச்சூா், எசனை, கிருஷ்ணாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து, மின் வாரிய உதவி செயற்பொறி... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்டத்தில் எழுத்தறிவு மதிப்பீட்டுத் தோ்வு: 6,505 போ் பங்கேற்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எழுத்தறிவு மதிப்பீட்டுத் தோ்வில் 6,505 போ் பங்கேற்றனா். பெரம்பலூா் மாவட்டத்தில் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோா் கல்வித் திட்டத்தின் மூலம், புதிய பாரத ... மேலும் பார்க்க

அரசுப் பாலிடெக்னிக் கல்லூரியில் பயில இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில், முதலாமாண்டு சோ்க்கைக்கு, இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே 5 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

பெரம்பலூா் அருகே 5 கிலோ போதைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் போதைப் பொருள்கள் விற்பனை குறித்து தனிப்படை போலீஸாா் சனிக்கிழமை சோதனையில் ஈ... மேலும் பார்க்க