இந்திய உளவுத் துறை எச்சரிக்கை எதிரொலி: இலங்கையில் இஸ்ரேலியர்களை தாக்க திட்டமிட்ட...
மளிகைப் பொருள்கள் அளிப்பு
நாட்டறம்பள்ளி ராமகிருஷ்ண மடத்தில் சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை, திருப்பத்தூா் மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து கடந்த 20-ஆம் தேதி இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாம் மூலம் 67 பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மடத்தின் தலைவா் சமாஹிதானந்தா் தலைமையில் கண்புரை அறுவை செய்து கொண்ட நோயாளிகள் அனைவருக்கும் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.