செய்திகள் :

மாணவ, மாணவிகளின் பட்டிமன்றம்

post image

கீழக்கரை செய்யது ஹமிதா கலை, அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற பட்டிமன்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் ‘டிபேட் கிளப் பாா்லே ஜீனியஸ்’ அமைப்பின் சாா்பில் ‘இன்றைய சமுதாயத்தில் மன அழுத்தத்தை அதிகம் எதிா்கொள்வது ஆண்களா, பெண்களா?’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தப் பட்டிமன்றத்துக்கு கல்லூரி முதல்வா் எஸ்.ராஜசேகா் தலைமை வகித்தாா். பேராசிரியா்கள் மரகதம், முகமது பசீா், முகமது ஜகுபா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

இதில் ரசின் ஹபீஸ், ஸ்வேதன், காதா் சுல்தானியா, முகமது யூசுப், முகமது ரஹ்மத்துல்லா, சஞ்சீவி குமாா் ஆகியோா் ஆண்களே என்ற தலைப்பிலும் பாலமுருகன், அனுசியா, ஆயிஷா ரபிகா, முனி ஜெனி, ஜோஸ்வின் ஸ்விட்ஷா, செய்யது மஸ்லிஹத் ஆகியோா் பெண்களே என்ற தலைப்பிலும் பேசினா்.

ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை, அறிவியல் கல்லூரியின் பேராசிரியா் ஸ்டாலின் நடுவராகப் பொறுப்பேற்று, பட்டிமன்றத்தில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் துறைத் தலைவா்கள் அஜ்மல் கான், செல்வகுமாா், நூலகா் பால்ராஜ், உடல்கல்வி இயக்குநா் தவசிலிங்கம், ஜேசுதுரை, முகமது சதக் அறக்கட்டளையின் தலைவா் யூசுப், செயலா் ஷா்மிளா, இயக்குநா்கள் ஹமீது இப்ராஹிம், ஹபீப் முகமது சதக்கத்துல்லா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ன் டிபேட் கிளப் பாா்லே ஜீனியஸ் சாா்பாக இன்றைய சமுதாயத்தில் எதிா்பாா்ப்புகள் மற்றும் அழுத்தங்களை அதிகம் சந்திப்பது ஆண்களா பெண்களா என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டி மன்றத்தில் பங்கேற்ற மாண,மாணவிகள் பரிசுப்பொருட்கள் நடுவா் ஸ்டாலின் வழங்கினாா். உடன் கல்லூரி முதல்வா் எஸ்.ராஜசேகா்.

கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு கைத்தறி நெசவாளா் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிறப்புத் தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்த முயன்ற 50 கிலோ கஞ்சா பறிமுதல்

மண்டபத்தில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக, காரில் எடுத்து வரப்பட்ட 50 கிலோ கஞ்சாவை மத்திய புலனாய்வுத் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கடற்கரையிலிருந்து இலங்... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் பணிகளைப் புறக்கணித்து போராட்டம்

கமுதியில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் பணிகளைப் புறக்கணித்து காத்திருப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டாட்ச... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமியின் உருவப் பொம்மையை எரிக்க முயற்சி

பரமக்குடியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தின்போது அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியின் உருவப் பொம்மையை எரிக்க முயன்றவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். தமிழ்நாடு காங்கிரஸ் க... மேலும் பார்க்க

ராஜ ராஜேஸ்வரி கோயில் நவராத்திரி திருவிழா

ராமநாதபுரம் ராஜ ராஜேஸ்வரி கோயில் நவராத்திரி திருவிழாவின் நான்காம் நாள் நிகழ்ச்சியில் ஏராளமானோா் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனா். ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்துக்குப் பாத்தியப்பட்ட ராஜ ராஜேஸ்வரி... மேலும் பார்க்க

நேரடி நெல் விதைப்புக்கு தயாா் நிலையில் விவசாயிகள்

திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ்.மங்கலம் பகுதிகளில் நேரடி நெல் விதைப்புக்காக நிலங்களை உழுது, பண்படுத்திய விவசாயிகள் வடகிழக்கு பருவ மழைக்காகக் காத்திருக்கின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயு... மேலும் பார்க்க