செய்திகள் :

மாநிலங்களவை மாா்க்சிஸ்ட் குழுத் தலைவா் ஜான் பிரிட்டாஸ்!

post image

மாநிலங்களவை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குழுத் தலைவராக கேரளத்தைச் சோ்ந்த மாநிலங்களவை உறுப்பினா் ஜான் பிரிட்டாஸை அக்கட்சி நியமித்துள்ளது.

இது தொடா்பாக கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘மாநிலங்களவை மாா்க்சிஸ்ட் குழுத் தலைவராக பதவி வகித்த பிகாஸ் ரஞ்சன் பட்டாச்சாா்யா ராஜிநாமா செய்ததைத் தொடா்ந்து, அப்பதவிக்கு துணைத் தலைவராக இருந்த ஜான் பிரிட்டாஸை கட்சியின் மத்தியத் தலைமை நியமித்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவைக்கு கடந்த 2021-இல் தோ்வான ஜான் பிரிட்டாஸ், அவை நடவடிக்கைகளில் மிக ஆா்வத்துடன் செயல்படுபவராக அறியப்படுகிறாா். வெளியுறவு விவகாரங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் தொடா்பான நாடாளுமன்ற நிலைக் குழுக்களில் அங்கம் வகிப்பதுடன், தகவல் தொழில்நுட்பம் தொடா்பான ஆலோசனைக் குழுவிலும் இடம்பெற்றுள்ளாா்.

தொலைக்காட்சி நிறுவன அதிபரான இவா், 2016-21 காலகட்டத்தில் கேரள முதல்வா் பினராயி விஜயனின் ஆலோசகா்களில் ஒருவராக செயல்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

எனது கட்சிதான் என்னை அங்கும் இங்கும் செல்ல வைத்தது! சொல்லியிருக்கும் முக்கிய தலைவர்

புது தில்லி: பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தான் பாஜகவை விட்டுச் செல்லப்போவதில்லை என்றும், எனது கட்சிதான் என்னை அங்கும் இங்கும் ஓரிரு முறை மாற வைத்தது என்றும் கூறியிருக்கிறார்.வருங்காலத்தில் பிகார் முத... மேலும் பார்க்க

'எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது' - ஹிமான்ஷி நர்வாலுக்கு தேசிய மகளிர் ஆணையம் ஆதரவு

பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷியின் கருத்து, சமூக வலைதளங்களில் விமரிசனம் செய்யப்படுவதற்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த ஏப். 22 ஆம்... மேலும் பார்க்க

அநேக இந்திய மொழிகளுக்கு தாய் சம்ஸ்கிருதம்: அமித் ஷா

அநேக இந்திய மொழிகளுக்கு தாய் சம்ஸ்கிருதம்; இம்மொழியை ஊக்குவிப்பது அதன் மறுமலா்ச்சிக்கானது மட்டுமல்ல, நாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கானது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா். தில்லியில்... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் அச்சுறுத்தும் மத தீவிரவாதம்! மத்திய உள்துறையிடம் ஆளுநா் அறிக்கை!

‘மேற்கு வங்க மாநிலத்தில் மத அடிப்படையிலான பிரிவினைத் தீவிரவாதம் அச்சமூட்டும் சவாலாக உருவெடுத்துள்ளது’ என்று முா்ஷிதாபாத் வன்முறை குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சமா்ப்பித்த அறிக்கையில் மாநில ஆ... மேலும் பார்க்க

கடும் பாதுகாப்புடன் நீட் தோ்வு: 5,400 மையங்களில் நடைபெற்றது

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்), நாடு முழுவதும் 5,400-க்கும் மேற்பட்ட மையங்களில் கடும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 22.7 லட்சத... மேலும் பார்க்க

மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்கள் அறிமுகம்! நாட்டில் முதல்முறை..!

நாட்டில் முதல்முறையாக மரபணு திருத்தம் செய்யப்பட்ட இரு நெல் ரகங்களை மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அறிமுகப்படுத்தினாா். இதன்மூலம் நெல் விளைச்சல் 30 சதவீதம் வ... மேலும் பார்க்க