செய்திகள் :

எனது கட்சிதான் என்னை அங்கும் இங்கும் செல்ல வைத்தது! சொல்லியிருக்கும் முக்கிய தலைவர்

post image

புது தில்லி: பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தான் பாஜகவை விட்டுச் செல்லப்போவதில்லை என்றும், எனது கட்சிதான் என்னை அங்கும் இங்கும் ஓரிரு முறை மாற வைத்தது என்றும் கூறியிருக்கிறார்.

வருங்காலத்தில் பிகார் முதல்வர் நிதீஷ் குமார், வேறு கட்சிக்கு மாறலாம் என எதிர்க்கட்சிகள் ஆரூடம் கூறிவரும் நிலையில், நிதீஷ் குமார் அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் பேசியிருக்கிறார்.

அதில், இனி நான் இங்கேதான் இருப்பேன், எனது கட்சிதான் என்னை இங்கும் அங்கும் ஓரிரு முறைகள் செல்ல வைத்தது. ஆனால் இது மீண்டும் நடக்கப்போவதில்லை. என்னை யார் முதல்வராக்கினார்கள்? மறைந்த அடல் பிகாரி வாஜ்பாய்தான் என்று கூறியிருக்கிறார்.

சுதந்திரத்துக்குப் பின்.. உ.பி. கிராமத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற முதல் மாணவர்

நாடு சுதந்திரம் அடைந்த பின் முதல் முறையாக உ.பி. கிராமத்தில் ஒரு மாணவர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கிறார். மேலும் பார்க்க

ராகுல் காந்தியின் இரட்டை குடியுரிமை வழக்கு: தள்ளுபடி செய்தது அலாகாபாத் நீதிமன்றம்!

காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இரட்டை குடியுரிமை வழக்கை அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னௌ அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ராகுல் காந்தி இந்தியா, பிரிட்ட... மேலும் பார்க்க

ஆதாரம் இன்றி குற்றஞ்சாட்டுவதே வழக்கமா? அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம்

புது தில்லி: போதிய ஆதாரம் இன்றி குற்றஞ்சாட்டுவதே உங்கள் வழக்கமா? என்று அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.அமலாக்கத் துறையை உச்ச நீதிமன்றம் கடிந்துகொள்வது இது ஒன்றும் புதிதல்ல..... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலில் இந்தியாவுக்கு முழு ஆதரவு: மோடியிடம் பேசிய புதின்!

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடியைத் தொடர்புகொண்டு ரஷிய அதிபர் புதின் பேசியுள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும் கூறியுள்ளார். ஜம்மு-காஷ்மீரின... மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம்: தலைமை நீதிபதியிடம் விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு!

உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் இருந்து கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் அமைத்த விசாரணைக் குழு தனது அறிக்கையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் சமர்ப்பித்து... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டம் குறித்து வதந்திகளைப் பரப்புகிறது காங்கிரஸ்: மத்திய அமைச்சர்

வக்ஃப் திருத்தச் சட்டம் 2025 குறித்து காங்கிரஸ் வதந்திகளைப் பரப்பி வருவதாக மத்திய அமைச்சர் பூபேந்திரா யாதவ் குற்றம் சாட்டினார். தில்லி பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், சமூக நீதி, பொருளா... மேலும் பார்க்க