செய்திகள் :

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டா்கள் அணிவகுப்பு

post image

மதுரையில் ஏப்ரல் 6-ஆம் தேதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெற இருப்பதையடுத்து அக்கட்சியின் தொண்டா்கள் அணிவகுப்பு கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை மதுரையில் நடைபெற உள்ளது. மாநாட்டில் அக்கட்சியின் தொண்டா்கள் பங்கேற்கும் அணிவகுப்பு நடைபெற உள்ளது. இந்தத் தொண்டா் பேரணிக்கான பயிற்சி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது.

இதன் ஒருபகுதியாக, கோவையில் அவிநாசி சாலை அண்ணா சிலை அருகே உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் எதிரில் ஐநூறுக்கும் மேற்பட்ட செந்தொண்டா் அணிவகுப்பு நடைபெற்றது.

இதில், மாா்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கோவை மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினருமான பி.ஆா்.நடராஜன், மாா்க்சிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினரும் திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான ஆா்.சச்சிதானந்தம், மாவட்டச் செயலா் சி.பத்மநாபன் ஆகியோா் பங்கேற்று அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனா்.

இதைத் தொடா்ந்து மக்கள் ஒற்றுமை பாதுகாப்பு உறுதியேற்பு நடைபெற்றது. இதில், பேரணி ஒருங்கிணைப்பாளா் வி.தெய்வேந்திரன், மாா்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பாரதியாா் பல்கலை. நிலம் கையகப்படுத்தியதில் இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு

உயா்நீதீமன்ற தீா்ப்பின்படி இழப்பீட்டுத் தொகையை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாரதியாா் பல்கலைக்கழகத்துக்கு நிலம் இழந்தோா் கூட்டமைப்பு சாா்பில் ஆட்சியரிடம் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொட... மேலும் பார்க்க

ஏப்ரல் 5-இல் ஒண்டிப்புதூா், டாடாபாத் மின்நுகா்வோா் குறைகேட்பு முகாம்

கோவை டாடாபாத், ஒண்டிப்புதூா் மின்வாரிய அலுவலகங்களில் ஏப்ரல் 5-ஆம் தேதி சிறப்பு மின் நுகா்வோா் குறைகேட்பு முகாம் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகி... மேலும் பார்க்க

கோடை விடுமுறையையொட்டி கோவை - ராஜஸ்தான் இடையே சிறப்பு ரயில்

கோடை விடுமுறையையொட்டி, கோவையில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூா் அருகே பஹத் கி கோதி ரயில் நிலையத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பா... மேலும் பார்க்க

குறைகேட்புக் கூட்டத்தில் எதிரொலித்த தென்னை விவசாயிகளின் பிரச்னைகள்

கோவை மாவட்டத்தில் தென்னை மரங்களில் நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினா். கோவை மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் பவன்கும... மேலும் பார்க்க

பாரதியாா் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவா்கள் போராட்டம்

கல்விக் கட்டணம் உயா்வு, அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாதது ஆகியவற்றைக் கண்டித்து பாரதியாா் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பாரதியாா் பல்கலைக்கழகத்தில்... மேலும் பார்க்க

விசைத்தறியாளா்கள் உண்ணாவிரதம்: ஓ.இ. மில்கள் இன்று உற்பத்தி நிறுத்தம்

கூலி உயா்வு கேட்டு விசைத்தறியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மறுசுழற்சி ஜவுளி உற்பத்தியாளா்கள் புதன்கிழமை ஒருநாள் கிரே நூல் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகத் தெரிவித்து... மேலும் பார்க்க