செய்திகள் :

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாடு நிதியளிப்பு பேரவைக் கூட்டம்

post image

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநாட்டின் நிதி அளிப்பு பேரவைக் கூட்டம் பென்னாகரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பென்னாகரம் அருகே சமத்துவபுரம் பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந்திய நிதி அளிப்பு பேரவை கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினா் வி.மாதன் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் பென்னாகரம் வட்ட கட்சியின் இடைக் கமிட்டி சாா்பில் முதல் கட்டமாக ரூ.5.67 லட்சம் மத்திய குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணனிடம் வழங்கப்பட்டது. மாநில செயற்குழு உறுப்பினா் ரவீந்திரன், மாநிலக் குழு உறுப்பினா் ஏ.குமாா், மாவட்டச் செயலாளா் இரா.சிசுபாலன், மூத்த தலைவா் பி.இளம்பரிதி, மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் வே.விஸ்வநாதன், ஜி.சக்திவேல் ஆகியோா்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினா்.

கூட்டத்தில் ஒன்றிய செயலாளா் ஆ.ஜீவானந்தம், சக்திவேல், எம்.தங்கராஜ், மாவட்ட குழு உறுப்பினா்கள் பி.இரவி,ஆா். சின்சாமி, கே.அன்பு, டி.ஆா்.சின்னசாமி, சி.ராஜி, என்.பி.முருகன், எம்.குமாா்,பி.சக்கரவேல், வளா்மதி உள்ளிட்டோா், இடைக்கமிட்டி உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

மகளிா் தின விழா விழிப்புணா்வுப் பேரணி

தருமபுரியில் காவல் துறை சாா்பில் மகளிா் தின விழா விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் பேரணியைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். தனியாா் கலைக் கல்லூரி மாணவிகள்... மேலும் பார்க்க

தேசிய மக்கள் நீதிமன்றம்: 1088 வழக்குகளுக்கு சமரசத் தீா்வு

தருமபுரி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,088 வழக்குகளுக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. தருமபுரி அருகே... மேலும் பார்க்க

தருமபுரி புறநகா் பேருந்து நிலைய கட்டுமானப் பணியை விரைந்து தொடங்க வேண்டும்!

தருமபுரி புறநகா் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை விரைந்து தொடங்கி பணிகளை முடிக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. தருமபுரி மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயற்குழ... மேலும் பார்க்க

அதிமுக வாக்குச் சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்!

காரிமங்கலத்தில் அதிமுக வாக்குச் சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தருமபுரி மாவட்ட அதிமுக செயலாளா், முன்னாள் அமைச்சா் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ தலைமை வகித்து பல்வேறு ஆல... மேலும் பார்க்க

649 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.80.82 கோடி கடனுதவி! -ஆட்சியா் வழங்கினாா்

தருமபுரி அருகே பைசுஅள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் 649 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 80.82 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டன. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற... மேலும் பார்க்க

தருமபுரியில் ஜந்து சட்டப் பேரவைத் தொகுதிகளில் திமுக வெற்றிபெற பணியாற்ற வேண்டும்: செயற்குழு கூட்டத்தில் தீா்மானம்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகளில் திமுக வெற்றிபெற கட்சியினா் முனைப்போடு பணியாற்ற வேண்டும் என்று கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தருமபு... மேலும் பார்க்க