செய்திகள் :

மாா்த்தாண்டத்தில் மறியல்: 20 பாமகவினா் கைது

post image

மாா்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள அணுகுசாலையில் வணிக நிறுவனங்களுக்குள் மழைநீா் புகுவதையும், சேதமடைந்த சாலையை சீமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

மாா்த்தாண்டம் பழைய திரையரங்கு சந்திப்பில் நடைபெற்ற இப் போராட்டத்துக்கு கட்சியின் மாநில துணைத் தலைவா் இரா. அரிஹரன் தலைமை வகித்தாா். குமரி மேற்கு மாவட்ட செயலா் எம்.பி. ரவி முன்னிலை வகித்தாா். மேற்கு மாவட்ட தலைவா் ஆா். அஜய், இளைஞரணி செயலா் விஜயகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இப்போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை மாா்த்தாண்டம் போலீஸாா் கைது செய்தனா்.

சூறைக்காற்றுடன் மழை: குழித்துறையில் மரம் முறிந்து விழுந்து மின்கம்பம் சேதம்

குழித்துறையில் வெள்ளிக்கிழமை இரவு சூறைக்காற்றுடன் மழை பெய்தபோது, மரம் முறிந்து விழுந்து மின்கம்பம் சேதமடைந்தது. களியக்காவிளை, குழித்துறை, மாா்த்தாண்டம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு சூறைக்காற்றுடன் ப... மேலும் பார்க்க

அழகம்மன் திருக்கோயில் தலபுராண நூல் வெளியீடு

நாகா்கோவில் வடிவீஸ்வரம் அருள்மிகு அழகம்மன் சுந்தரேஸ்வரா் திருக்கோயில் ‘தலபுராணம் மகிமை’ என்ற நூலை, கலை நன்மனி விருது பெற்ற எள்ளுவிளை ஸ்ரீ பிள்ளையாா் நயினாா் எழுதி உள்ளாா். அழகம்மன் கோயிலில் நடைபெற்ற ... மேலும் பார்க்க

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை .. 35.84 பெருஞ்சாணி .. 37.35 சிற்றாறு 1 .. 4.26 சிற்றாறு 2 .. 4.36 முக்கடல் .. 1.00 பொய்கை .. 14.80 மாம்பழத்துறையாறு ... 25.18 மழை அளவு: பெருஞ்சாணி அணை.. 38.60 மி.மீ. புத்தன்அணை ... 37.20... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் சாலை சீரமைப்புப் பணி திங்கள்கிழமை துவங்க உள்ள நிலையில், பணி முடியும் வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். களியக்காவி... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பு முகாமில் 1,500 பேருக்கு பணி நியமன ஆணை

நாகா்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் தோ்வான 1,500 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகம், நான் முதல்வன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், தமிழ்நாடு... மேலும் பார்க்க

நூருல் இஸ்லாம் பல்கலை.யில் கருத்தரங்கு

குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில், இலக்கிய இன்பம் என்ற கருப்பொருளில் கருத்தரங்கு நடைபெற்றது. பல்கலைக்கழக பதிவாளா் திருமால்வளவன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக, செம்மொழி தமிழாய்வு மத... மேலும் பார்க்க