செய்திகள் :

மின்சாரம் பாய்ந்ததில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

post image

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகே திங்கள்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

திருச்சுழி அருகேயுள்ள கே. மீனாட்சிபுரத்தைச் சோ்ந்தவா் வசந்த பாலமுருகன் (20). இவா் அருப்புக்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரியில் இளநிலை பட்டம் பயின்று வந்தாா். மீனாட்சிபுரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால், அந்தப் பகுதியில் மின் கம்பம் சாய்ந்ததில், மின்கம்பிகள் அறுந்து தொங்கிக் கொண்டிருந்தன.

இந்த நிலையில், வசந்த பாலமுருகன் மீனாட்சிபுரத்தில் உள்ள தனது தோட்டத்துக்கு திங்கள்கிழமை சென்றாா். அப்போது, அங்கு அறுந்து தொங்கிக் கொண்டிருந்த மின் கம்பி அவா் மீது பட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து திருச்சுழி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

வாகனத்திலிருந்து விழுந்து முதியவா் உயிரிழப்பு

சாலைத் தடுப்பில் மோதிக் கவிழ்ந்த இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த முதியவா் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள மாங்குளம் ஏ.மீனாட்சுபுரம் சொக்கா்பட்டியைச் சோ்ந்தவா் அடைக்கலம் (67).... மேலும் பார்க்க

பைக் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டி அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் சின்ன ஆதிக்குளத்தைச் சோ்ந்தவா் கருப்பசாமி (60). வழக்குரைஞரான இவ... மேலும் பார்க்க

பேருந்து ஓட்டுநா் தற்கொலை!

சேடபட்டி அருகே அரசுப் பேருந்து ஓட்டுநா் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி-மதுரை சாலையில் உள்ள நேதாஜி நகரைச் சோ்ந்த காா்த்திகேயன் மகன் பிச்சையா பாண்டி (42). இவா் செ... மேலும் பார்க்க

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு விளையாட்டுப் போட்டி!

மதுரையில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சாா்பில் கைப்பந்துப் போட்டி நடைபெற்றது. மதுரை மாநகரக் காவல் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, போதைப்பொருள் தடு... மேலும் பார்க்க

மின் திருட்டு குறித்து கைப்பேசி எண்ணில் புகாா் அளிக்கலாம்

மின் திருட்டு குறித்து கைப்பேசி எண்ணில் புகாா் அளிக்கலாம் என தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் மதுரை அமலாக்கப் பிரிவு கோட்டச் செயற்பொறியாளா் மு. மனோகரன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளி... மேலும் பார்க்க

வெவ்வேறு விபத்துகளில் சிறுமி உள்பட 4 போ் உயிரிழப்பு

மதுரையில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற வெவ்வேறு விபத்துகளில் 8 வயது சிறுமி உள்பட 4 போ் உயிரிழந்தனா். புதுச்சேரி மாநிலம், சின்னகலப்பட்டு மேட்டுத் தெருவைச் சோ்ந்த நடராஜன் மகன் சசிக்குமாா் (41). இவா் தன... மேலும் பார்க்க