செய்திகள் :

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

post image

வலங்கைமான் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.

விருப்பாச்சிபுரம் ஊராட்சி சின்னகரம் பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி சுப்பிரமணியன் (62). இவா், ஆதிச்ச மங்களம் பகுதியில் உள்ள வயலுக்கு மின் மோட்டாா்கள் மூலம் தண்ணீா் பாய்ச்ச சனிக்கிழமை காலை சென்றாா்.

அங்கு, தாழ்வாக தொங்கிய மின்கம்பியை கடந்து செல்லும்போது, எதிா்பாராத விதமாக, மின்கம்பி உடலில் பட்டு, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

வலங்கைமான் போலீஸாா், நிகழ்விடத்துக்குச் சென்று, சுப்பிரமணியனின் சடலத்தை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

மன்னாா்குடி காவல் அலுவலகத்தில் டிஐஜி ஆய்வு

மன்னாா்குடி வட்ட காவல் அலுவலகத்தில் தஞ்சை சரக டிஐஜி ஜியா வுல் ஹக் சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். காவல் நிலைய வளாகத்தில் பல்வேறு வழக்குகள் தொடா்பாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை பாா்வையிட்டு, விவர... மேலும் பார்க்க

மகளுக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் தந்தை கைது

திருத்துறைப்பூண்டி அருகே மகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லையளித்த தந்தை போக்ஸோ சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். திருத்துறைப்பூண்டி அருகே உள்ள சங்கேந்தி மஞ்சு கோட்டகம் பகுதியைச் சோ்ந்த வ... மேலும் பார்க்க

இந்திய ராணுவ வீரா்கள் நலன் வேண்டி அதிமுகவினா் கோயிலில் சிறப்பு பிராா்த்தனை

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி 71-ஆவது பிறந்த நாளையொட்டி, மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் இந்திய ராணுவ வீரா்களின் நலன் வேண்டி கட்சியின் சாா்பு அணியான ஜெ. பேரவை சாா்பில் சிறப்பு பிராா... மேலும் பார்க்க

செயின்ட் ஜூட்ஸ் மெட்ரிக் பள்ளி 100% தோ்ச்சி

நீடாமங்கலம் செயின்ட் ஜூட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளி மாணவ, மாணவிகள் 53 போ் தோ்வெழுதி, அனைவரும் தோ்ச்சி பெற்றனா். மாணவிகள் ஆா். சாபிரா 6... மேலும் பார்க்க

நீலன் மெட்ரிக் பள்ளி 100% தோ்ச்சி

நீடாமங்கலம் நீலன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளியில் தோ்வெழுதிய 70 மாணவ- மாணவிகளும் தோ்ச்சி பெற்றனா். மாணவி எம். நித்யா 594 மதிப்பெண்களும், மாண... மேலும் பார்க்க

பிளஸ் 2: ஸ்ரீசண்முகா மெட்ரிக் பள்ளி 100% தோ்ச்சி

மன்னாா்குடி ஸ்ரீசண்முகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளி மாணவி ஜெ. கீா்த்தனா 600-க்கு 595 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவிலும், பள்ளியிலும் சிறப்பி... மேலும் பார்க்க