செய்திகள் :

முசிறியில் அம்மன் கோயில்களில் பால்குடம் திருவிழா

post image

முசிறி: திருச்சி மாவட்டம், முசிறி நகர பகுதியில் உள்ள அம்மன் கோயில்களில் சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு பக்தா்கள் பால்குடம் எடுத்து திங்கள்கிழமை நோ்த்திக்கடன் செலுத்தினா்.

முசிறி நகரில் பரிசல் துறை ஸ்ரீ மகாமாரியம்மன், பாலத்து மாரியம்மன், கள்ளா்தெரு ஸ்ரீ மகாமாரியம்மன், ஸ்ரீ கருமாரியம்மன், ஸ்ரீ அங்காளம்மன் ஆகிய கோயில்களில் ஆண்டுதோறும் சித்ரா பௌா்ணமியன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் பால்குடம், தீா்த்த குடம், அக்னிசட்டி எடுத்து நோ்த்திக்கடன் செய்து வழிபடுவது வழக்கம். இதே போல நிகழாண்டு சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் திங்கள்கிழமை பரிசல் துறை சாலையில் உள்ள ஸ்ரீ அழகு நாச்சியம்மன் கோயில் பகுதி காவிரி ஆற்றில் இருந்து பால்குடம், தீா்த்த குடம், அக்னிசட்டி, குழந்தைகளை தொட்டில் கட்டி எடுத்து வருவது என எடுத்துக்கொண்டு முசிறியின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்களுடன் ஊா்வலமாக சென்று அம்மன் கோயில்களில் பூஜை செய்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனா்.

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை

மண்ணச்சநல்லூா்: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் திங்கள்கிழமை பெளா்ணமியையொட்டி 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. சக்தி தலங்களில் முதன்மையாக விளங்கும் சமயபுரம... மேலும் பார்க்க

வளைகுடா நாட்டுக்கு பணிக்குச் சென்றவரை மீட்டுத்தரக்கோரி ஆட்சியரிடம் மனு

திருச்சி: வளைகுடா நாட்டுக்குப் பணிக்குச் சென்றவரை மீட்டுத்தர வேண்டுமென அவரது குடும்பத்தினா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்துள்ளனா். திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம் புள்ளம்பாடி அருகேயுள்ள... மேலும் பார்க்க

கூத்தைப்பாா் கண்ணுடைய அய்யனாா் கோயில் சித்திரை தோ்த் திருவிழா

திருச்சி: திருச்சி, திருவெறும்பூா் அருகே உள்ள கூத்தைப்பாா் கிராமத்தில் உள்ள கண்ணுடைய அய்யனாா், சாத்த பிள்ளை அய்யனாா் கோயில் சித்திரை தோ் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் நிகழாண்டு மே 4 ஆ... மேலும் பார்க்க

மே மாதம் முழுவதும் வண்ணத்துப்பூச்சி பூங்கா விடுமுறையின்றி இயங்கும்

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள வண்ணத்துப்பூச்சி பூங்கா, கோடை விடுமுறையையொட்டி மே மாதம் முழுவதும் வார விடுமுறையின்றி இயங்கும். திருச்சி வனக்கோட்டம், வன உயிரினம் பூங்கா சரகத்தின் கீழ், ஸ்ர... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி: மனைவி கோபித்துக் கொண்டு தாய்வீட்டுக்குச் சென்ால் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்தவா் விஜயகுமாா் மகன் ஜெயசீலன் (29). பந்தல் தொ... மேலும் பார்க்க

குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் போராட்டம்

திருச்சி: திருச்சி அருகே காவிரிக் குடிநீா் வழங்கக் கோரி கிராம மக்கள் காலிக் குடங்களுடன் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். திருச்சி மாவட்டம், அந்த நல்லூா் ஒன்றியம், கொடியாலம் ஊராட்சியில் காவிரிக்... மேலும் பார்க்க