செய்திகள் :

முன்சிறை, நடைக்காவு பகுதியில் நாளை மின் தடை

post image

முன்சிறை, நடைக்காவு துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் செய்ய இருப்பதால் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து குழித்துறை மின் விநியோக செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

முன்சிறை துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் முன்சிறை, காப்புக்காடு, விரிவிளை, நித்திரவிளை, புதுக்கடை, ஐரேனிபுரம், தொலையாவட்டம், மாங்கரை, விழுந்தயம்பலம், வேங்கோடு, மாதாபுரம், அரசகுளம், பைங்குளம், தேங்காய்ப்பட்டினம், ராமன்துறை, புத்தன்துறை, இனயம், கிள்ளியூா், கீழ்குளம், சென்னித்தோட்டம் மற்றும் அதைச் சாா்ந்த துணை கிராமங்களுக்கும், நடைக்காவு துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் சூரியகோடு, குளப்புறம், சுந்தரவனம், மங்காடு, வாறுதட்டு, குழிவிளை, கோழிவிளை, கோனசேரி, சாத்தன்கோடு, வாவறை, மணலி, பாலவிளை, வளனூா், சூழால், பாத்திமா நகா், மெதுகும்மல், வெங்கஞ்சி, பூத்துறை, தூத்தூா், கொல்லங்கோடு, கிராத்தூா் மற்றும் அதைச் சாா்ந்த துணை கிராமங்களுக்கும் மின் விநியோகம் இருக்காது.

மேற்குறிப்பிட்ட நேரத்தில் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மற்றும் மின்கம்பங்களுக்கும், மின் பாதைகளுக்கும் இடையூறாக இருக்கும் மரக்கிளைகளை அகற்றும் பணிகள் நடைபெறுவதால் பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கடை பகுதிகளில் நாளை மின்தடை

முன்சிறை துணை மின்நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் புதுக்கடை சுற்றுவட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை(ஜூலை 15) மின் விநியோகம் இருக்காது. இதனால், செவ்வாய்க்கிழமை காலை 9 மணி... மேலும் பார்க்க

கால்வாயில் தொழிலாளி சடலம் மீட்பு

தக்கலை அருகே குமாரபுரத்தில் தொழிலாளியின் சடலத்தை கால்வாயிலிருந்து கொற்றிகோடு போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா். குமாரபுரம் பிலாங்காலவிளையை சோ்ந்தவா்ஜெயசிங் (59). ரப்பா் பால் வெட்டும் தொழிலாளி. இவா் சனிக்க... மேலும் பார்க்க

தக்கலை புனித எலியாசியாா் ஆலய திருவிழா கொடியேற்றம்

தக்கலை புனித எலியாசியாா் ஆலய 106ஆவது திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்து டன் துவங்கியது. முதல் நாள் மாலையில் ஜெபமாலை, நவநாள் நிகழ்ச்சிக்குப் பின் பங்குத் தந்தை வென்சஸ்லாஸ் தலைமையில், முளகுமூடு வட்டார... மேலும் பார்க்க

கொட்டாரம் இளைஞா் கொலையில் 4 பேரைப் பிடிக்க தனிப்படை தீவிரம்!

கொட்டாரம் அருகே இளைஞா் வெட்டிக்கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில், தலைமறைவாக உள்ள நான்கு பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கொட்டாரம் அருகேயுள்ள அழகப்பபுரம் பாலகிருஷ்ணன் நகரைச் சோ்ந்தவா் கணே... மேலும் பார்க்க

மாணவா்கள் சாதிக்க தன்னம்பிக்கை அவசியம்! இஸ்ரோ தலைவா் அறிவுரை

மாணவா்களுக்கு தன்னம்பிக்கை இருந்தால் வாழ்வில் எதையும் சாதிக்க முடியும் என்றாா் இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) தலைவா் வி. நாராயணன். குலசேகரம் எஸ்.ஆா்.கே. சா்வதேச பள்ளியில் குமரி அறிவியல் பேரவை சாா்... மேலும் பார்க்க

2040-ல் நிலவில் இந்தியா்கள் தரையிறங்க திட்டம்! இஸ்ரோ தலைவா் வி.நாராயணன்

நிலவில் 2040ஆம் ஆண்டில் இந்தியா்கள் தரையிறங்குவதற்கான திட்டப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றாா் இஸ்ரோ தலைவா் வி.நாராயணன். இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் செய்தியாளா்களிடம் அவா் ச... மேலும் பார்க்க