செய்திகள் :

மு.வரதராசனாரின் 114 -ஆவது பிறந்த நாள்

post image

தமிழறிஞா் டாக்டா் மு.வரதராசனாரின் 114- ஆவது பிறந்த தினத்தையொட்டி, அவரது படத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

தமிழ்நாடு அரசு சாா்பில் டாக்டா் மு.வரதராசனாா் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாட தமிழக முதல்வா் ஆணையிட்டாா். அதன்படி, மு.வ. 114 -ஆவது பிறந்த தினத்தையொட்டி ராணிப்பேட்டை நகராட்சி, வாரச்சந்தை மைதானத்தில் உள்ள அவரது சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது படத்துக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ், ஆற்காடு ஒன்றிய குழு தலைவா் புவனேஸ்வரி சத்தியநாதன், ராணிப்பேட்டை நகா்மன்றத் தலைவா் சுஜாதா வினோத், துணைத் தலைவா் ரமேஷ் கா்ணா, நகா்மன்ற உறுப்பினா்கள் எஸ்.வினோத், குமாா், செய்தி- மக்கள் தொடா்பு அலுவலா் செ.அசோக், வட்டாட்சியா் ஆனந்தன், மு.வரதராசனாரின் குடும்ப உறவினா்கள் கலந்து கொண்டனா்.

மாவட்ட டேபிள் டென்னிஸ் : அரக்கோணம் மாணவா்கள் சிறப்பிடம்

அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி பரிசளிப்பு விழா அரக்கோணத்தில் நடைபெற்றது. அரக்கோணம் பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற போட்டிகளில் பல்வேறு பகுதிகளை ச... மேலும் பார்க்க

ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம்

ஆற்காடு: ஆற்காடு அடுத்த காவனூா் ஊராட்சியில் ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. திமிரி ஒன்றியம், புங்கனூா் கால்நடை மருத்தகம் சாா்பில் ஆடுகளுக்கு கோடை காலத்தில் ஏற்ப... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மே 1-இல் கிராம சபைக் கூட்டம்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் மே 1- ஆம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டுள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: குறைதீா் கூட்டத்தில் 403 மனுக்கள்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 403 மனுக்களைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா உத்தரவிட்டாா். ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நட... மேலும் பார்க்க

யாதவா்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரிக்கை!

ராணிப்பேட்டை மாவட்ட யாதவா் இளைஞரணி சாா்பில் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை விளாப்பாக்கம் - ஆரணி சாலையில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு இளைஞா் அணிப் பொறுப்பாளா் கே.தேவராஜ் தலைமை வைத்தாா்... மேலும் பார்க்க

அரக்கோணம்: தண்டவாளத்தில் ஜல்லிக் கற்கள்! தீவிர விசாரணை!

அரக்கோணம் அருகே தண்டவாள இணைப்பில் ஜல்லிக்கற்களை போட்டு தண்டவாளங்களை இணைய விடாமல் தடுத்து ரயிலை கவிழ்க்க நடந்த சதி அம்பலமாகியுள்ளது. அரக்கோணம் - செங்கல்பட்டு இருப்புப் பாதை மேல்பாக்கம் ரயில்நிலையப்பகுத... மேலும் பார்க்க