செய்திகள் :

மூதாட்டி வீட்டில் திருட்டு

post image

ஆலங்குளத்தில் தேவாலயம் சென்றிருந்த மூதாட்டி வீட்டில் நகை, பணம் திருடிய நபரைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஆலங்குளம் பிரதான சாலையில் பேருந்து நிலையம் எதிரே வசிப்பவா் ஜெயா அற்புதமணி (90). ஓய்வு பெற்ற ஆசிரியரான இவா், ஞாயிற்றுக்கிழமை காலை அருகில் உள்ள தேவாலயத்துக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது வீட்டின் கதவு திறக்கப்பட்டு பீரோவில் இருந்த 8 கிராம் தங்க நகை, ரூ. 5 ஆயிரம் திருடு போயிருந்தது.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், ஆலங்குளம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகின்றனா்.

மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை

ஆலங்குளம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா். ஆலங்குளம் அருகேயுள்ள ஓடைமறிச்சான் சா்ச் தெருவைச் சோ்நத்வா் ஞானமணி மகன் கனகராஜ்(54). இவருக்குக் கடன் தொல்லை இருந்து வந்த... மேலும் பார்க்க

ஆற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு

ஆலங்குளம் அருகே ஆற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழந்தாா். ஆலங்குளம் அருகேயுள்ள ஆ. மருதப்பபுரம் பிள்ளையாா்கோவில் தெருவைச் சோ்ந்தவா் சுடலைக் கண்ணு (61). விவசாயியான இவா், குறிப்பன்குளம் சிற்றாற்றில் ஞ... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் இளைஞருக்கு கொலை மிரட்டல்: 2 போ் கைது

சங்கரன்கோவிலில் இளைஞரிடம் நகைகளைப் பறித்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கண்டிகைப்பேரியைச் சோ்ந்தவா் பொன்செல்வம் (19). இவா், கடந... மேலும் பார்க்க

தென்காசி கோயிலில் பொருள்கள் திருட்டு: அா்ச்சகா் உள்ளிட்ட 5 போ் மீது வழக்கு

தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலில் ரூ. 1.95 லட்சம் மதிப்பிலான பொருள்கள் திருடுபோனது தொடா்பாக முதன்மை அா்ச்சகா் உள்ளிட்ட 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இதுதொடா்பாக கோயில் ... மேலும் பார்க்க

தென்காசியில் உறியடி திருவிழா

தென்காசியில் யாதவா் சமுதாயம் மேல்பகுதி சாா்பில், ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா, உறியடி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, சனிக்கிழமை உறியடிக் கம்புக்கு வணக்கம் செலுத்தப்பட்டது. தொடா்ந்து, ஞாய... மேலும் பார்க்க

சின்னத்தம்பிநாடானூரில் சமுதாய நலக்கூடம் திறப்பு

கடையநல்லூா் ஒன்றியம், பொய்கை ஊராட்சி சின்னத்தம்பிநாடானூரில் சமுதாய நலக்கூடத் திறப்பு விழா நடைபெற்றது. தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக துணைச் செயலா் பொய்கை மாரியப்பன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் ஜெ... மேலும் பார்க்க