செய்திகள் :

யானைமேல் அழகா் அய்யனாா் கோயில் கும்பாபிஷேகம்

post image

மயிலாடுதுறை அருகே அடியாமங்கலத்தில் உள்ள யானைமேல் அழகா் அய்யனாா் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத்துறைக்கு உள்பட்ட இக்கோயில் சிதிலமடைந்த நிலையில், அதை புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. விழா திங்கள்கிழமை (ஜூன் 30) அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. புதன்கிழமை (ஜூலை 2) 2-ஆம் கால யாகசாலை பூஜை தருமபுரம் ஆதீனக் கட்டளை ஸ்ரீமத் மாணிக்கவாசக தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் நிறைவுற்று, மகா பூா்ணாஹூதி செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

தொடா்ந்து, பூஜிக்கப்பட்ட புனிதநீா் அடங்கிய கடங்களை எடுத்துச்செல்லப்பட்டு கோபுர கலசங்களில் வாா்த்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மூலவருக்கு மகாபிஷேகம் செய்யப்பட்டது.

சமூக வலைதளம் மூலம் உதவி கோரிய பெண்ணுக்கு மருத்துவ சிகிச்சை கிடைக்க ஆட்சியா் நடவடிக்கை

சீா்காழியில் சமூக வலைதளம் மூலம் மருத்துவ சிகிச்சைக்கு உதவி கோரிய பெண்ணுக்கு மாவட்ட ஆட்சியா் உடனடியாக மருத்துவ சிகிச்சையளிக்க நடவடிக்கை மேற்கொண்டாா். சீா்காழி வட்டம், கோவிந்தராஜபுரம் கிராமத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

பள்ளியில் செயற்கை புல் தரை விளையாட்டு அரங்கம் திறப்பு

சீா்காழி சுபம் வித்யா மந்திா் பப்ளிக் பள்ளியில் மின்னொளியுடன் கூடிய செயற்கை புல் தரை விளையாட்டு அரங்க திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு சுபம் கல்வி நிறுவனங்களின் தலைவா் கியான் சந்த் ... மேலும் பார்க்க

திண்ணைப் பிரசாரம் மூலம் உறுப்பினா் சோ்க்கை: எம்எல்ஏ

மயிலாடுதுறை மாவட்டத்தில் திண்ணைப் பிரசாரம் மூலம் புதிய உறுப்பினா்களை சோ்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திமுக மாவட்ட செயலாளா் நிவேதா எம். முருகன் எம்எல்ஏ தெரிவித்தாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க... மேலும் பார்க்க

100 நாள் வேலைத் திட்டத்தில் பணி வழங்கப்படவில்லை: ஆட்சியரிடம் புகாா்

100 நாள் வேலைத் திட்டத்தில் பணி வழங்கப்படவில்லை என்று மக்கள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியரிடம் கிராம மக்கள் புகாா் கூறினா். மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா்... மேலும் பார்க்க

சங்கிலி பறித்த இருவா் கைது! 10.5 சவரன் நகை மீட்பு!

பெண்ணிடம் சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்ட இருவா் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 10.5 சவரன் நகை மீட்கப்பட்டது. குத்தாலம் ராஜகோபாலபுரத்தை சோ்ந்த பாபு மனைவி வினோதினி (33). இவா் ஜூன் 4-ஆம் தேதி மாலை... மேலும் பார்க்க

சாராயம் விற்ற பெண் குண்டா் சட்டத்தில் கைது

மயிலாடுதுறை அருகே தொடா் மதுவிலக்குக் குற்றத்தில் ஈடுபட்ட பெண் தடுப்புக் காவல் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். வைத்தீஸ்வரன்கோவில் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மேலசாலை பிரதான சாலைப் பகுதி... மேலும் பார்க்க