செய்திகள் :

யானை திருடு போய்விட்டது: ஜார்க்கண்டில் போலீஸில் புகார்

post image

யானை திருடு போய்விட்டதாக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் வழக்கு பதிவு செய்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் மிர்சாபூரைச் சேர்ந்த நரேந்திர குமார் சுக்லா என்ற நபர் ஜார்க்கண்டின் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகார் அளித்தார். அதில், ராஞ்சியில் இருந்து உத்தரப் பிரதேசத்தின் மிர்சாபூருக்குச் சென்று கொண்டிருந்த பெண் யானை, பலாமுவில் திருடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி லால்ஜி கூறுகையில், யானையும் யானை பாகனும் பலாமுவின் ஜோர்கட் பகுதியில் இருந்து காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது. இருப்பினும் யானை குறித்து எந்த தடயமும் கிடைக்காததால், புகார் அளித்து யானையின் உரிம எண்ணை அவர் சமர்ப்பித்தார். இவ்வாறு குறிப்பிட்டார்.

ம.பி. முதல்வர் சென்ற வெப்ப காற்று பலூனில் திடீர் தீ !

மேதினிநகர் வன அதிகாரி சத்யம் குமார் தெரிவிக்கையில், பலாமுவில் தீவனப் பற்றாக்குறை ஏற்பட்ட பிறகு, உரிமையாளர் யானையை ராஞ்சிக்கு அழைத்து வந்தார். பின்னர் அவர் அதை பலாமுவில் உள்ள ஒரு யானைப் பாகனிடம் ஒப்படைத்தார். அதன் பிறகு அந்த யானையுடன் யானைப் பாகன் காணாமல் போனார்.

மேலும் விவரங்களைப் பெற சதார் காவல் நிலையத்திற்கு வனத்துறை அதிகாரி அனுப்பப்பட்டுள்ளார் என்றார்.

A man from Uttar Pradesh has filed a police complaint of elephant theft in Jharkhand's Palamu district, officials said on Saturday.

பசுவை விலங்காகக்கூட கருதுவதில்லை! தெருநாய் விவகாரத்தில் பிரதமர் மோடியால் சிரிப்பலை!

பெரும்பாலான விலங்கு ஆர்வலர்கள் பசுவை விலங்காகக் கருதவில்லை என்ற பிரதமர் மோடியின் கருத்து கவனம் பெற்றுள்ளது.தில்லியில் விக்யாக் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.சில விலங்கு ஆர... மேலும் பார்க்க

நாள்கணக்கில் உலகப் பயணம்; மணிப்பூரில் 5 மணி நேரம்தான்! -காங். விமர்சனம்

மணிப்பூரில் 5 மணி நேரத்துக்கும் குறைவாக பிரதமர் நரேந்திர மோடி செலவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. கடந்த 2023-இல் தொடங்கிய இன மோதல்களுக்குப் பின் சுமார் ... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட்: ரூ.12.72 லட்சம் வெளிநாட்டு மதுபானங்கள் பறிமுதல்!

மேதினிநகர்: ஜார்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில், லாரியில் ரூ.12.72 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு மதுபானங்களை கடத்த முயன்ற போது அதை பறிமுதல் செய்ததாக போலீஸார் தெரிவித்தனர்.நேற்று முன்தினம் (செப்டம்பர... மேலும் பார்க்க

மணிப்பூர் மக்களுக்கு மத்திய அரசு ஆதரவு! பிரதமர் மோடி உறுதி!

மணிப்பூர் மக்களுக்கு மத்திய அரசின் ஆதரவு இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.மணிப்பூரில் வெடித்த இன மோதலைத் தொடர்ந்து, பெரும் இடைவெளிக்குப்பின் இன்று (செப். 13) அங்கு சென்றுள்ள பிரதமர் நரேந்த... மேலும் பார்க்க

மணிப்பூரில் அரைநாள் பயணம் முடிந்தது! அஸ்ஸாமில் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி இன்று(செப். 13) மாலை அஸ்ஸாம் தலைநகர் குவாஹாட்டிக்குச் சென்றடைந்தார்.மணிப்பூா் பயணத்தை முடித்துக் கொண்டு அஸ்ஸாம் சென்றுள்ள பிரதமா் மோடி, ஞாயிற்றுக்கிழமை (செப்.14) வரை அங்கு பல்வேற... மேலும் பார்க்க

ம.பி. முதல்வர் சென்ற வெப்ப காற்று பலூனில் திடீர் தீ !

மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் சென்ற வெப்ப காற்று பலூன் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் மந்தசௌர் பகுதியில் உள்ள காந்தி சாகர் வனப்பகுதியில் வெப்ப ... மேலும் பார்க்க