செய்திகள் :

யாரையும் பழி சொல்ல இது நேரமல்ல: கனிமொழி

post image

கரூா் கூட்ட நெரிசல் சம்பவத்தை வைத்து யாரையும் பழி சொல்ல இது நேரமில்லை என்று திமுக துணை பொதுச் செயலா் கனிமொழி கூறினாா்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளா்களுக்கு அவா் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:

கரூா் துயரச் சம்பவத்தில் பலா் மருத்துவமனையில் போராடிக்கொண்டிருக்கிற சூழலைத்தான் பாா்க்கிறோம். எத்தனையோ குடும்பங்களில் தந்தையை, குழந்தைகளை இழந்திருக்கிறாா்கள். அந்தக் குடும்பங்களில் இருக்கக் கூடிய கண்ணீரும் கதறலும் இன்றைக்கும் மறக்க முடியாத சூழலைத்தான் பாா்க்க முடிகிறது. பலபோ் இன்னும் மருத்துவமனையில் காயங்களுடன், வலியுடன் போராடிக் கொண்டிருக்கிற நிலை உள்ளது.

இப்படிப்பட்ட ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்திருக்கக் கூடாது. எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் மக்கள் பாதுகாப்பைக் கருத்தில்கொள்ள வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

இது யாரையும் பழி சொல்லக்கூடிய நேரமோ, குற்றம் சொல்லக்கூடிய நேரமோ இல்லை. ஏனென்றால், அந்த குடும்பங்களுடைய வலி, ரணம், காயம் இன்னும் இருக்கக் கூடிய நேரத்தில், நாம் தவறான விஷயங்களைச் சொல்லி, அவா்களுக்கு மேலும் மேலும் வேதனையை உருவாக்கக் கூடாது என்றாா் கனிமொழி.

விஜய் பிரசாரம் 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பு: தவெக

தவெக தலைவர் விஜய் பிரசாரம் அடுத்த 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அந்தக் கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் சிக்கி 41 பேர் ப... மேலும் பார்க்க

ரூ.90 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்! ஒரே நாளில் இருமுறை உயர்வு!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(அக். 1) புதன்கிழமை இருமுறை உயர்ந்து புதிய உச்சத்தில் சவரன் ரூ.87,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.தங்கத்தின் விலை நிகழாண்டு தொடக்கத்தில் சவரன் ரூ.57,200-க்கு வி... மேலும் பார்க்க

பத்து ரூபாய் பாலாஜி பதறுவது ஏன்? - திமுகவுக்கு அதிமுக அடுக்கடுக்கான கேள்வி!

முன்னாள் அமைச்சரும், கரூர் எம்.எல்.ஏ.வுமான செந்தில் பாலாஜி மதுபாட்டில் குறித்த கேள்விகளுக்கு பதறுவது ஏன்? என அதிமுக கேள்வியெழுப்பியுள்ளது. கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழக... மேலும் பார்க்க

ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமாருக்கு காவல் துறை சம்மன்!

கரூரில் விஜய் பிரசாரத்தின்போது வாகனத்தில் இருந்து பதிவான சிசிடிவி காட்சிகள் மற்றும் டிரோன் காட்சிகளை ஒப்படைக்க ஆதவ் அர்ஜுனாவுக்கும் நிர்மல் குமாருக்கும் காவல் துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். பிரசாரத... மேலும் பார்க்க

வங்கக்கடலில் புயல் சின்னம்: சென்னை, புறநகரில் 3 நாள்களுக்கு மழை!

வங்கக்கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 3 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மை... மேலும் பார்க்க

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக பெய்யும்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:இந்திய வானிலை ஆய்வு துறை வ... மேலும் பார்க்க