செய்திகள் :

ராஜபாளையம்: விநாயகர் சதுர்த்தி விழா துவக்கம்; பிரமாண்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

post image

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் பிரசித்தி பெற்ற ஆதி வழிவிடு விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா 37 வருடங்களாக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இங்கு பல்வேறு பிரமாண்ட விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு ஊர்வலம் எடுத்து வந்து கரைப்பது வழக்கம்.

இந்த ஆண்டு மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில், ஆதி வழிவிடு விநாயகர் திருக்கோயிலில், 38-வது விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

பிரமாண்ட விநாயகர் சிலைகளான அருள் பொருள் அருளும் கணபதி, மங்கள கணபதி, விஜய கணபதி, மிர்த்தன கணபதி, ஆனந்த கணபதி, சயன கணபதி என 6 விதமான பிரமாண்டமான சிலைகள் செய்யப்பட்டது.

விநாயகர் சிலை

பின் ஐந்து வாகனத்தில் ஆதி வழிவிடு விநாயகர் கோயிலில் இருந்து தென்காசி தேசிய நெடுஞ்சாலை வழியாக மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

பின்னர் ராஜபாளையம் வடக்கு காவல் நிலையம் முன்பு பொதுமக்கள் வழிபாடு செய்யவதற்காக பிரதிஷ்டை செய்யப்பட்டது.

ஊர்வலத்தின் போது ஏராளமான பொதுமக்கள் வழிநெடுகிலும் விநாயகரை வணங்கினர். விழா துவங்கிய நாள் முதல் விநாயகர் சதுர்த்தி வரை தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு 3 வேலை அன்னதானம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

செங்குறிச்சி கோவில் திருவிழா; 80 அடி உயர கழுகுமரம் ஏறும் நிகழ்ச்சி; பக்தர்கள் பங்கேற்பு |Photo Album

கழுகுமரம் ஏறும்கழுகுமரம் ஏறும்கழுகுமரம் ஏறும்கழுகுமரம் ஏறும்கழுகுமரம் ஏறும்கழுகுமரம் ஏறும்கழுகுமரம் ஏறும்கழுகுமரம் ஏறும்கழுகுமரம் ஏறும்கழுகுமரம் ஏறும்கழுகுமரம் ஏறும்கழுகுமரம் ஏறும்கழுகுமரம் ஏறும்கழுகு... மேலும் பார்க்க

நெல்லை: கிருஷ்ண ஜெயந்திக்குத் தயாராகும் வண்ணமயமான கலைநயமிக்க மண் பானைகள்! | Photo Album

நெல்லையில் கிருஷ்ண ஜெயந்தி பண்டிகைக்கு தயாராகும் வர்ணமயமான மண் பானைகள்.!Travel Contest : மண்ணில் படுத்துப்புரண்ட பக்தர்கள்! - கிருஷ்ணர் வளர்ந்தது இங்குதானா?Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...... மேலும் பார்க்க

நெல்லை சுதந்திர தின விழா: மழையில் தேசியக் கொடி ஏற்றிய ஆட்சியர்; கண்கவர் கலை நிகழ்ச்சி | Photo Album

நெல்லை சுதந்திர தின விழா: கொட்டும் மழையில் தேசிய கொடி ஏற்றிய ஆட்சியர்.! கண்கவர் கலை நிகழ்ச்சிகள்.!79th Independence Day: "டபுள் தீபாவளி அறிவிப்பு டு ஆர்.எஸ்.எஸ் 100 வருட சேவை" - மோடி முழு உரை ஹைலைட்ஸ்... மேலும் பார்க்க

விநாயகர் சதுர்த்தி: சாணியில் செதுக்கிய விநாயகர் சிலைகள்; நிலக்கோட்டை பெண்ணின் புதிய முயற்சி

நம் ஊர்களில் நடக்கும் திருவிழா, பண்டிகைகளின் போது வீட்டின் முன் போடும் கோலங்களின் மேல் சாணியை உருண்டையாக்கி அதைக் கோலத்தின் மீது வைத்து விநாயகராக வழிபடும் பழக்கம் நெடுங்காலமாக இருந்து வருகிறது.ஏறத்தாழ... மேலும் பார்க்க

ஈரோடு: 'குட்டி கண்ணன்கள், குட்டி ராதாக்கள்' - மாநகராட்சி பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி | Photo Album

கண்ணன் ராதை வேடம் குழந்தைகள்கண்ணன் ராதை வேடம் குழந்தைகள்கண்ணன் ராதை வேடம் குழந்தைகள்கண்ணன் ராதை வேடம் குழந்தைகள்கண்ணன் ராதை வேடம் குழந்தைகள்கண்ணன் ராதை வேடம் குழந்தைகள்கண்ணன் ராதை வேடம் குழந்தைகள்கண்ண... மேலும் பார்க்க