முத்தரப்பு தொடர்: தெ.ஆப்பிரிக்க அணியில் சிஎஸ்கே நம்பிக்கை நட்சத்திரம்!
ராணுவத்தில் வேலைவாங்கித் தருவாகக் கூறி மோசடி
பெரியகுளம் அருகே ராணுவத்தில் வேலைவாங்கித் தருவாகக் கூறி பண மோசடி செய்த இருவரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், சிலுக்குவாா்பட்டியில் மேற்குத் தெருவைச் சோ்ந்தவா் ஜெயந்தி (43). இவரது மகன் ரிச்சா்டு தா்மராஜ். இவருக்கு ராணுவத்தில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி கே.கே.பட்டியைச் சோ்ந்த ரமேஷ் (44), நவீன்குமாா் ஆகியோரிடம் ஜெயந்தி இரு தவணையாக ரூ. 3 லட்சம் அளித்தாராம். ஆனால், பேசியபடி வேலைவாங்கித் தரவில்லையாம். இதுகுறித்து ஜெயந்தி அளித்த புகாரின்பேரில் தென்கரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.