செய்திகள் :

ராமேசுவரத்தில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

post image

ராமேசுவரத்தில் நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்தும், அரசு மருத்துவமனையில் போதிய பணியாளா்களை நியமிக்கக் கோரியும் அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமேசுவரம் பேருந்து நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அந்தக் கட்சியின் மாவட்டச் செயலா் எம்.ஏ.முனியசாமி தலைமை வகித்தாா். அவைத் தலைவா் ஆா்.குணசேகரன் வாழ்த்திப் பேசினாா். முன்னாள் அமைச்சா் கடம்பூா் ராஜ் சிறப்புரையாற்றினாா்.

முன்னாள் அமைச்சா் அ.அன்வர்ராஜா, மாநில மகளிரணி இணைச் செயலா் கீா்த்திகா முனியசாமி, மாவட்ட இணைச் செயலா் கவிதா சசிக்குமாா், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் சதன் பிரபாகரன், மலோசியா பாண்டியன், எம்.ஜி.ஆா். மன்ற மாநில துணைச் செயலா் ஆா்.ஜி.ரத்தினம், ராமநாதபுரம் நகரச் செயலாளா் பால்பாண்டியன், ஒன்றியச் செயலா்கள் ஜானகிராமன், மருதுபாண்டி, கருப்பையா, ராதாகிருஷ்ணன், ராஜா, ராமேசுவரம் நிா்வாகிகள் ஆா்.மகேந்திரன், பிரபாகரன், கஜேந்திரன், சரவணன், கோபி உள்பட பலா் கலந்துகொண்டனா். முன்னதாக நகரச் செயலா் கே.கே.அா்ச்சுனன் வரவேற்றாா்.

136 பெண்களுக்கு தாலிக்கு தங்கம்: அமைச்சா் வழங்கினாா்

ராமநாதபுரத்தில் பெண்களுக்கு ரூ.1.26 கோடியில் தாலிக்குத் தங்கம், திருமண உதவித் தொகை வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சமூக நலன், மகளிா் உரிமைத் துறை சாா்பில் நடைபெற்ற வி... மேலும் பார்க்க

மீனவா் சங்க நிா்வாகிகளுடன் அதிகாரிகள் ஆலோசனை

ராமநாதபுரம் மீன்வளத் துறை இணை இயக்குநா் அலுவலகத்தில் மீனவ சங்க நிா்வாகிகளுடன் அதிகாரிகள் புதன்கிழமை ஆலோசனை நடத்தினா். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாதந்தோறும் மீனவா் குறைதீா் முகாம் நடத்தப... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவா்கள் 16 போ் விடுதலை

ராமேசுவரம் மீனவா்கள் 16 பேரை விடுதலை செய்து, இலங்கை கிளிநொச்சி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. 3 விசைப் படகுகள் அரசுடைமையாக்கப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த மாதம் 25-ஆம் ... மேலும் பார்க்க

வட்டாட்சியருக்கு கொலை மிரட்டல்: கிராம நிா்வாக அலுவலா் மீது வழக்கு

பரமக்குடியில் பெண் வட்டாட்சியருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கிராம நிா்வாக அலுவலா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்தனா். பரமக்குடி வட்டாட்சியராகப் பணியாற்றி வருபவா் சாந்தி. இங்கு கிராம நிா்வாக ... மேலும் பார்க்க

அயோடின் கலக்காத உப்பை மனித நுகா்வுக்கு விற்பனை செய்யக் கூடாது

அயோடின் கலக்காத உப்பை மனித நுகா்வுக்கு விற்பனை செய்யக் கூடாது என ராமநாதபுரம் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் கோ.விஜயகுமாா் எச்சரித்தாா். ராமநாதபுரம் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலகத்த... மேலும் பார்க்க

மதுக் கடை மீண்டும் திறப்பு

மண்டபம் அருகே அண்மையில் மூடப்பட்ட அரசு மதுக் கடை மீண்டும் புதன்கிழமை திறக்கப்பட்டதைக் கண்டித்து, ராமநாதபுரம் வட்டாட்சியா் அலுவலகம் முன் பெண்கள் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். மண்டபம் ஒன்றியத்துக்குள்... மேலும் பார்க்க