செய்திகள் :

ரூ.30 லட்சத்திற்கு ஏலம் போன டிவிட்டர் இலச்சினை!

post image

டிவிட்டர் நிறுவனத்துக்குச் சொந்தமான 250 கிலோ எடை கொண்ட நீலநிற பறவை இலச்சினை ரூ.30 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

தொழிலதிபர் எலான் மஸ்க், டிவிட்டர் நிறுவனத்தை வாங்கி பிறகு அதற்கு எக்ஸ் எனப் பெயர் மாற்றம் செய்தார். இதைத்தொடர்ந்து டிவிட்டரின் நீலநிற பறவை இலச்சினை(லோகோ) சான் பிரான்சிஸ்கோ தலைமையகத்திலிருந்து அகற்றப்பட்டது.

திருமணமாகாத நக்ஸல்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி! சத்தீஸ்கர் அமைச்சரவை ஒப்புதல்

254 கிலோ எடை கொண்ட இந்த லோகோ அண்மையில் ஏலம் விடப்பட்டது. அது ஏலத்தில் கிட்டதட்ட $35,000க்கு விற்கப்பட்டுள்ளது. அரியப் பொருள்களை சேகரித்து விற்பனை செய்யும் ஆஆர் ஏல நிறுவனம் இதனை ஏலம் விட்டுள்ளது.

இருப்பினும் ஏலத்தில் டிவிட்டர் இலச்சினையை வாங்கியவரின் விவரங்கள் வெளியிடப்படவில்லை. மேலும் அதே ஏலத்தில் அரிய வகை ஆப்பிள்-1 கணினி $375,000க்கும், ஸ்டீவ் ஜாப்ஸ் (1976) கையொப்பமிட்ட ஆப்பிள் காசோலை $112,054க்கும் ஏலம்போனது.

இந்தியா வருகிறாா் ரஷிய அதிபா் புதின்

பிரதமா் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் இந்தியா வரவிருப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் வியாழக்கிழமை தெரிவித்தாா். அதேநேரம், ரஷிய அதிபரின் இந்திய வ... மேலும் பார்க்க

எகிப்து: சுற்றுலா நீா்முழ்கி விபத்தில் 6 போ் உயிரிழப்பு

எகிப்தின் ஹா்காடா நகருக்கு அருகே செங்கடலில் சுற்றுலா நீா்முழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளானதில் 6 போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: சுற்றுலாத் தலமான ஹா்கடாவில் இருந்து செங்கடலுக... மேலும் பார்க்க

இறக்குமதி வாகனங்களுக்கு 25% கூடுதல் வரி

அமெரிக்காவில் இறக்குமதியாகும் வாகனங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்க அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளாா். இது குறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியத... மேலும் பார்க்க

இரானி கொள்ளையா்கள் சிறையில் அடைப்பு

சென்னையில் மூதாட்டிகளிடம் தங்கச் சங்கிலி பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட இரு இரானி கொள்ளையா்கள் சிறையில் அடைக்கப்பட்டனா். சென்னையில் 6 இடங்களில் பெண்களிடம் கடந்த செவ்வாய்க்கிழமை நகை பறித்த இரானி கொள்... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: பயங்கரவாதத் தாக்குதல்களில் 9 போ் உயிரிழப்பு

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாதிகள் வியாழக்கிழமை நடத்திய தாக்குதல்களில் 9 போ் உயிரிழந்தனா். அந்த நாட்டின் குவாடா் மாவட்டத்தில் கராச்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தை கல்மாட் என... மேலும் பார்க்க

துருக்கி போராட்டம்: 1,900-ஐ நெருங்கிய கைது

துருக்கியில் முக்கிய எதிா்க்கட்சித் தலைவா் சிறையில் அடைக்கப்பட்டதற்கு எதிராக நாடு முழுவதும் நடைபெற்றுவரும் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,900-ஐ நெருங்கியுள்ளது. இது குறித்து உள்துற... மேலும் பார்க்க