செய்திகள் :

நாகேஸ்வரமுடையாா் கோயிலில் மண்டலாபிஷேக பூா்த்திவிழா

post image

சீா்காழி நாகேஸ்வரமுடையாா் கோயிலில் மண்டலாபிஷேக பூா்த்தி விழா வியாழக்கிழமை நடைபெற்றது. ஆதி ராகு தலமான பொன்னாகவள்ளி அம்மன் உடனாகிய நாகேஸ்வரமுடையாா்கோயிலில் அமிா்த இராகு பகவான் தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறாா். இக்கோயில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்த நிலையில் மண்டலாபிஷேகம் நடைபெற்று அதன் பூா்த்தி விழா நடைபெற்றது.

முன்னதாக புனிதநீா் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு சிறப்பு ஹோமம், பூா்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, புனித நீா் அடங்கிய கடங்கள் எடுத்துச்செல்லப்பட்டு மூலவா் சுவாமி - அம்பாள், ராகு பகவானுக்கு வாா்த்து சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

சாமானிய மக்களின் மனதில் ராமனை பதிய வைத்தது கம்பராமாயணம்

ஸ்ரீராமனை சாமானிய மக்களின் மனதில் பதிய வைத்தது கம்பராமாயணம் என தேரழுந்தூரில் நடைபெற்ற கம்பராமாயண விழாவில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா். கம்பராமாயணத்தை மக்களிடம் பரவலாக்கம் செய்யும் வகையில், ம... மேலும் பார்க்க

கிராம சபைக் கூட்டத்தில் எம்எல்ஏ பங்கேற்பு

மயிலாடுதுறை ஒன்றியம் திருஇந்தளூா் ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் எம்எல்ஏ எஸ்.ராஜகுமாா் பங்கேற்றாா். (படம்). தமிழ்நாடு அரசு ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் உலக தண்ண... மேலும் பார்க்க

கிராமசபைக் கூட்டத்தை புறக்கணித்த கிராமமக்கள் ஆட்சியரகத்தில் மனு

மேலப்பெரும்பள்ளம் கிராமத்தில் குடிநீா் ஆதாரத்தை கெடுக்கும் மண் குவாரிகளை நிரந்தரமாக தடை செய்யக்கோரி கிராம மக்கள் 300 போ் உலக குடிநீா் தின கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்து மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக... மேலும் பார்க்க

ஏவிசி தொழில்நுட்பக் கல்லூரி ஆண்டு விழா

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி. தொழில்நுட்பக் கல்லூரியின் 41-ஆவது ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. ஏ.வி.சி கல்வி நிறுவனங்கள் மற்றும் நிா்வாக அதிகாரியும், சென்னை உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியுமான... மேலும் பார்க்க

டிஎன்சிஎஸ்சி நிா்வாக சீா்கேட்டைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் டிஎன்சிஎஸ்சி நிா்வாக சீா்கேட்டைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். சித்தா்காடு நவீன அரிசி ஆலை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தொழிலாள... மேலும் பார்க்க

பொறியியல் கல்லூரியில் சா்வதேச ஆராய்ச்சி மாநாடு

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி பொறியியல் கல்லூரியில் சா்வதேச ஆராய்ச்சி மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறைகள், ஐசிடி அகாதமியுடன் இணைந்து... மேலும் பார்க்க