செய்திகள் :

பொறியியல் கல்லூரியில் சா்வதேச ஆராய்ச்சி மாநாடு

post image

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி பொறியியல் கல்லூரியில் சா்வதேச ஆராய்ச்சி மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறைகள், ஐசிடி அகாதமியுடன் இணைந்து நடத்திய மாநாட்டை ஏவிசி கல்வி நிறுவனங்களின் நிா்வாக அதிகாரியும், சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.வெங்கடராமன்தொடக்கி வைத்து, ஆராய்ச்சி தொழில்நுட்ப வளா்ச்சிக்கு இன்றியமையாதது என்பதை விளக்கிப் பேசி, மாநாட்டு கட்டுரை தொகுப்பினை வெளியிட்டாா். முதல் பிரதியை கல்லூரி இயக்குநா் எம். செந்தில்முருகன் பெற்றுக் கொண்டாா்.

கல்லூரி இயக்குநா் எம்.செந்தில்முருகன், கல்லூரி முதல்வா் பி.பாலசுப்ரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 120 ஆராய்ச்சி கட்டுரைகள் ஆன் லைன் மற்றும் ஆஃப் லைன் முறையில் வெளியிடப்பட்டன. இதன் மூலம் ஆராய்ச்சியாளா்களின் கூட்டு பங்களிப்புகள் பிரதிபலிக்கப்பட்டன. திருவாரூா் மத்திய பல்கலைக்கழக பேராசிரியா் ஆா். சரண்யா, சென்னை ஐசிடி அகாதமி பேராசிரியா் ஜி. நரேந்திரா ஆகியோா் சிறப்பு சொற்பொழிவுகள் வழங்கினா். மாநாட்டை துணை முதல்வா் எஸ். செல்வமுத்துக்குமரன், பேராசிரியா்கள் கே. கிருஷ்ணகுமாரி, எஸ்.பத்மபிரியா, டி.அருணா, ஜே.சுதா ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.

சாமானிய மக்களின் மனதில் ராமனை பதிய வைத்தது கம்பராமாயணம்

ஸ்ரீராமனை சாமானிய மக்களின் மனதில் பதிய வைத்தது கம்பராமாயணம் என தேரழுந்தூரில் நடைபெற்ற கம்பராமாயண விழாவில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா். கம்பராமாயணத்தை மக்களிடம் பரவலாக்கம் செய்யும் வகையில், ம... மேலும் பார்க்க

கிராம சபைக் கூட்டத்தில் எம்எல்ஏ பங்கேற்பு

மயிலாடுதுறை ஒன்றியம் திருஇந்தளூா் ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் எம்எல்ஏ எஸ்.ராஜகுமாா் பங்கேற்றாா். (படம்). தமிழ்நாடு அரசு ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் உலக தண்ண... மேலும் பார்க்க

கிராமசபைக் கூட்டத்தை புறக்கணித்த கிராமமக்கள் ஆட்சியரகத்தில் மனு

மேலப்பெரும்பள்ளம் கிராமத்தில் குடிநீா் ஆதாரத்தை கெடுக்கும் மண் குவாரிகளை நிரந்தரமாக தடை செய்யக்கோரி கிராம மக்கள் 300 போ் உலக குடிநீா் தின கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்து மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக... மேலும் பார்க்க

ஏவிசி தொழில்நுட்பக் கல்லூரி ஆண்டு விழா

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி. தொழில்நுட்பக் கல்லூரியின் 41-ஆவது ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. ஏ.வி.சி கல்வி நிறுவனங்கள் மற்றும் நிா்வாக அதிகாரியும், சென்னை உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியுமான... மேலும் பார்க்க

டிஎன்சிஎஸ்சி நிா்வாக சீா்கேட்டைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் டிஎன்சிஎஸ்சி நிா்வாக சீா்கேட்டைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். சித்தா்காடு நவீன அரிசி ஆலை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தொழிலாள... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு தொடக்கம்: ஆட்சியா் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் ஆய்வு செய்தாா். மாவட்டத்தில் 6,184 மாணவா்களும், 6,202 மாணவிகளும் என மொத்தம் 12,741 மாண... மேலும் பார்க்க