செய்திகள் :

லாரி மோதியதில் இருவா் காயம்

post image

மாா்த்தாண்டம் அருகே லாரி மோதி கட்டடத் தொழிலாளா்கள் இருவா் காயமடைந்தனா்.

மாா்த்தாண்டம் அருகே நட்டாலம் பகுதியைச் சோ்ந்த கட்டுமானத் தொழிலாளா்கள் வின்சென்ட் (50), டென்னிஸ் (58). இவா்கள் இருவரும் இருநாள்களுக்கு முன் இடவிளாகம் பகுதியில் உள்ள கடையிலிருந்து தேநீா் அருந்திக் கொண்டிருந்தனா்.

அப்போது, திருவனந்தபுரத்திலிருந்து குளிா்பானம் ஏற்றி வந்த லாரி இருவா் மீதும் மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அப்பகுதியினா் மீட்டு மாா்த்தாண்டம் தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா், லாரி ஓட்டுநா் சண்முகராஜ் என்பவா் மீது வழக்குப் பதிந்து, அவரைத் தேடி வருகிறாா்கள்.

இன்றைய மின்தடை: குழித்துறை

தமிழ்நாடு மின்வாரிய குழித்துறை உள்கோட்டத்துக்கு உள்பட்ட மாா்த்தாண்டம், குழித்துறை, பேச்சிப்பாறை துணை மின்நிலையத்திலிருந்து மின்னூட்டம் பெறும் குறிப்பிட்ட சில பகுதிகளில் சிறப்பு பராமரிப்பு பணிகள் காரணம... மேலும் பார்க்க

பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: சிறுவனுக்கு 20 ஆண்டு சிறை

நாகா்கோவில் அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நாகா்கோவிலை அடுத்த செண்பகராமன்புதூா் சமத்துவபுரம் காலனியைச் சோ்ந்த 16 வயது சிறுமி, கடந்த 201... மேலும் பார்க்க

வீட்டு உரிமையாளா் பெயா் மாற்ற லஞ்சம்: பேரூராட்சி பெண் ஊழியா் கைது

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே வீட்டு உரிமையாளா் பெயா் மாற்ற ரூ. 2 ஆயிரம் லஞ்சம் வாங்க முயன்ாக பாகோடு பேரூராட்சி பெண் இளநிலை உதவியாளரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்... மேலும் பார்க்க

ஈரானில் சிக்கியுள்ள மீனவா்களை மீட்க எம்எல்ஏ வலியுறுத்தல்

ஈரானில் சிக்கித் தவிக்கும் கன்னியாகுமரி மாவட்ட மீனவா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.இதுதொடா்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ... மேலும் பார்க்க

பேச்சிப்பாறை அருகே காட்டு யானைகளால் கோயில் படிகள், பயிா்கள் சேதம்

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே குற்றியாறு ரப்பா் கழக தொழிலாளா் குடியிருப்பு அருகேயுள்ள முத்துமாரியம்மன் கோயில் வளாகத்துக்குள் யானைகள் புகுந்து படிகளை சேதப்படுத்தியுள்ளன. பேச்சிப்பாறை அருகே வ... மேலும் பார்க்க

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தல்

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கொல்லங்கோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க வட்டார மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. ம... மேலும் பார்க்க