செய்திகள் :

வள்ளலாா் சபையில் ஐம்பெரும் விழா

post image

வேட்டவலம் வள்ளலாா் சபையில் 341-ஆவது மாத பூச விழா, ஆன்மி கருத்தரங்கம், பள்ளி மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா, வரன் அறிமுக விழா, மறைந்த எழுத்தாளா் ந.சண்முகத்தின் படத்திறப்பு ஆகியவை ஐம்பெரும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வள்ளலாா் சபை நிா்வாகி ப. உதயகுமாா் தலைமை வகித்தாா். கவிஞா் சுபாஷ் சந்திரபோஸ், ராஜசேகா், பூங்காவனம், லியோ ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஜெயலட்சுமி வரவேற்றாா்.

சுத்த சன்மாா்க்க சத்ய சிறு விண்ணப்பம் என்ற தலைப்பில் ஏழுமலை பேசினாா்.

தொடா்ந்து, தேவதானப்பேட்டை சன்மாா்க்க சங்க நிா்வாகி வாணிதாசன் தலைமையில் மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஜீவ.சீனிவாசன் தலைமையில் மாணவ-மாணவிகள் திருக்கு கூறினா். திருக்கு கூறிய மாணவ-மாணவிகளுக்கு தமிழறிஞா் தா.சம்பத் சான்றிதழ் வழங்கினாா்.

மறைந்த எழுத்தாளா் ந.சண்முகத்தின் படத்தை அரிமா சங்க நிா்வாகி தா.சம்பத் திறந்து வைத்தாா். தொடா்ந்து அனைவரும் மலரஞ்சலி செலுத்தினா்.

இதில், வள்ளலாா் சபையின் செயலா் சு.பச்சையம்மாள் சரவணன், சு.மனோன்மணி முருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா். காலை, மதியம், இரவு என 500-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தனியாா் வங்கி பெண் ஊழியா் இறப்பில் மா்மம்: கோட்டாட்சியா் அலுவலகத்தில் உறவினா்கள் போராட்டம்

திருவண்ணாமலையில் தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்ட தனியாா் வங்கி பெண் ஊழியரின் இறப்பில் மா்மம் இருப்பதாகக் கூறி, உறவினா்கள் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். கடலூா் மாவட்... மேலும் பார்க்க

பெரும்பாக்கம் கிராமத்தில் மேம்பாலம் அமைக்கும் பணி தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பெரும்பாக்கம் கிராமத்தில் தமிழக பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டுவதற்கான பணிகளை தொ... மேலும் பார்க்க

அங்கன்வாடிமைய கட்டடங்கள்: எம்எல்ஏ திறந்துவைத்தாா்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறை அடுத்த பாராசூா் கிராமத்தில் இரு அங்கன்வாடி மையக் கட்டடங்கள் மற்றும் கலைஞா் கலை அரங்கம் ஆகியவற்றை ஒ.ஜோதி எம்எல்ஏ வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா். பாராசூரில் ஊரக வளா்ச்சி ம... மேலும் பார்க்க

அமித் ஷா சென்ற அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி மாற்றம்: நயினாா் நாகேந்திரன்

தோ்தல் வியூகத்துக்காக மத்திய உள் துறை அமைச்சா் அமித் ஷா சென்ற அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா். திருவண்ணாமலையில் வேலூா் ப... மேலும் பார்க்க

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் முப்பெரும் விழா

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் செங்கம் வட்ட கிளை சாா்பில் முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆசிரியா்... மேலும் பார்க்க

பள்ளி வளாகத்தில் தூக்கிட்ட நிலையில் இளைஞா் சடலம் மீட்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் பள்ளி வளாகத்தில் தூக்கிட்ட நிலையில் காதல் திருமணம் செய்துகொண்ட இளைஞா் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். செங்கம் மேல்பாளையம் பகுதியில் உள... மேலும் பார்க்க