செய்திகள் :

விசாரணைக்கு உதவ குழுவை அனுப்பத் தயாா்: அமெரிக்கா

post image

இந்தியா கேட்டுக்கொண்டால் ஏா் இந்தியா விமான விபத்து குறித்த விசாரணைக்கு உதவ குழுவை அனுப்பத் தயாா் என்று அமெரிக்கா வியாழக்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து நிா்வாகம் (எஃப்ஏஏ) வியாழக்கிழமை கூறியதாவது: அமெரிக்க அரசின் முதன்மை அமைப்பாக விளங்கி வரும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (என்டிஎஸ்பி), ஒவ்வோா் ஆண்டும் உலக அளவில் நிகழ்ந்துவரும் சுமாா் 450 விபத்துகளுக்கான காரணங்களைக் கண்டறிவதற்கான விசாரணைக்கு தொடா்ந்து உதவி வருகிறது. இந்த விசாரணைக்கு எஃப்ஏஏ தொழில்நுட்ப உதவிகளை வழங்கி வருகிறது.

இந்திய அதிகாரிகள் கேட்டுக்கொண்டால், குஜராத் மாநிலம் அகமதாபாதில் வியாழக்கிழமை நிகழ்ந்த ஏா் இந்தியா விமான விபத்து குறித்த விசாரணைக்கும் விசாரணைக் குழுவை அனுப்பத் தயாா் என்று எஃப்ஏஏ தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்! கடும் சேதம்

‘ஆப்பரேஷன் ரைஸிங் லயன்’ என்ற பெயரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, அந்நாட்டுத் தலைநகர் டெல் அவிவ் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், 63 பேர் காயமடைந்தனர், ஏராளமான கட்டங்களுக்கு கடும் ... மேலும் பார்க்க

போர் நிறுத்தத்துக்கு மத்தியஸ்தம்: நெதன்யாகு அழைப்பை நிராகரித்த புதின்!

ரஷியா மூலம் மத்தியஸ்தம் செய்து, ஈரானுடனான போரைத் தவிர்க்க இஸ்ரேல் எடுத்த முயற்சி பலனின்றி போயிருக்கிறது. ஈரான் - இஸ்ரேல் இடையே மத்தியஸ்தம் செய்ய ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மறுத்துவிட்டதாகத் தகவல்கள... மேலும் பார்க்க

இஸ்ரேலின் அதிநவீன போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய ஈரான்?

இஸ்ரேலின் அதிநவீன போர் விமானங்களை ஈரான் சுட்டு வீழ்த்தியதாகக் கூறப்படுகிறது. ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரானின் ராணுவ தளவாடங்கள், ராணுவ அலுவலகங்கள் மற்றும் அணுசக்தி கட்டமைப்புகள் ஆகியவற்றின் மீத... மேலும் பார்க்க

இஸ்ரேல் தாக்குதல்: ஈரானின் தலைமைத் தளபதிகள் மேலும் 2 பேர் கொலை!

இஸ்ரேலின் தாக்குதலில் ஈரானின் தலைமைத் தளபதிகள் மேலும் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில், ராணுவ தலைமைத் தளபதிகள் மேலும் 2 பேர் கொல்லப்பட்டதாக ஈரான் அரசின் செய்தித் தொலைக்கா... மேலும் பார்க்க

பயணிகளின் பாதுகாப்பே முக்கியம்! வேறு பாதையில் இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்கள்!

இஸ்ரேல் - ஈரான் இடையே தாக்குதல் தீவிரமடைந்துள்ளதால் ஈரான் நாட்டிற்கான விமானங்கள் வேறு பாதையில் இயக்கப்படுவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது. பயணிகள், ஏர் இந்தியா ஊழியர்களின் பாதுகாப்புக்கே முன்னுரிமை அளி... மேலும் பார்க்க

இஸ்ரேலின் முக்கிய நகரங்களில் பாய்ந்த ஈரானின் ஏவுகணைகள்! போர் துவக்கம்?

இஸ்ரேலின் ஆபரேஷன் ரைசிங் லயன் தாக்குதல்களுக்கு, அந்நாட்டின் முக்கிய நகரங்களின் மீது ஈரான் ஏவுகணைகளைக் கொண்டு பதில் தாக்குதல் நடத்தியுள்ளது. ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில், ஈரான் தலைநகர் தெஹ்ரானிலுள்... மேலும் பார்க்க