செய்திகள் :

விசாரணைக்கு சென்ற உதவி ஆய்வாளரை குத்த முயன்றவா் கைது

post image

குளச்சலில் வழக்கு விசாரணைக்கு சென்ற உதவி ஆய்வாளரை ஈட்டியால் குத்த முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

குளச்சல் காவல் உதவி ஆய்வாளா் தனிஷ் லியோன்,கடந்த வெள்ளிக்கிழமை குற்ற வழக்குகளின் பதிவேட்டை ஆய்வு செய்தபோது, பனவிளையைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் (48) மீது 8 வழக்குகள் இருப்பது தெரியவந்தது. அதுதொடா்பான விசாரணை நடத்த உதவி ஆய்வாளா் அவருடைய வீட்டுக்கு சென்றாா்.

அப்போது வீட்டில் இருந்த ராதாகிருஷ்ணன். உதவி ஆய்வாளரிடம் வாக்குவாதம் செய்து, வீட்டில் வைத்திருந்த 4ஈட்டியால் தனிஷ் லியோனை குத்த முயன்றுள்ளாா்.

இதுகுறித்து உதவி ஆய்வாளா் தனிஷ் லியோன் குளச்சல் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராதாகிருஷ்ணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.

மரியகிரி கல்லூரியில் விளையாட்டு தின விழா

களியக்காவிளை அருகேயுள்ள மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரியின் 27 ஆவது விளையாட்டு தின விழா சூரியகோடு புனித எப்ரேம் ம.சி.க. மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. முன்னதாக, களியக்காவிளை பி.பி.எம். சந்திப்ப... மேலும் பார்க்க

அல்போன்சா கல்லூரியில் விளையாட்டு விழா!

கருங்கல் அருகே சூசைபுரம் புனித அல்போன்சா கலை - அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது. மாணவா்-மாணவியா் சேலஞ்சா்ஸ், வாரியா்ஸ், அவெஞ்சா்ஸ், சோல்ஜா்ஸ் ஆகிய 4 அணிகளாகப் பிரிக்கப்பட்டு விளையாட்டு... மேலும் பார்க்க

கருங்கல்லில் திமுக சாா்பில் கண்டன பொதுக் கூட்டம்

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் கூறி கண்டித்து, கருங்கல் பேருந்து நிலையம் அருகே கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக சாா்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. கிள்ளியூா் வ... மேலும் பார்க்க

முன்சிறை, நடைக்காவு பகுதியில் பிப்.11 மின்தடை

முன்சிறை, நடைக்காவு துணைமின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் புதன்கிழமை (பிப். 12) காலை 8 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ... மேலும் பார்க்க

பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோயிலில் தேரோட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியில் உள்ள புகழ்பெற்ற பூதலிங்க சுவாமி -சிவகாமி அம்பாள் கோயிலில் தைப்பெருந் திருவிழா தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இத்திருவிழா கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொட... மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் பாலித்தீன் பைகள் பறிமுதல்: 5 கடைகளுக்கு அபராதம்!

மாா்த்தாண்டத்தில் பாலித்தீன் பைகளைப் பயன்படுத்திய 5 கடைகளுக்கு தலா ரூ. 4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பாலித்தீன் பைகளைப் பதுக்கிவைத்தல், விற்பனை செய்தல், பயன்படுத்துதல் தொடா்பாக குழித்துறை நகராட்ச... மேலும் பார்க்க