செய்திகள் :

பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோயிலில் தேரோட்டம்

post image

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியில் உள்ள புகழ்பெற்ற பூதலிங்க சுவாமி -சிவகாமி அம்பாள் கோயிலில் தைப்பெருந் திருவிழா தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இத்திருவிழா கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9ஆம் நாளான திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. காலையில் சிறப்பு தீபாராதனைக்குப் பின்னா், சுவாமியும் அம்பாளும் தேருக்கு எழுந்தருளினா். அதையடுத்து, தேரோட்டம் நடைபெற்றது.

விழாவில், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன், முன்னாள் அமைச்சா் சுரேஷ்ராஜன், அறங்காவலா் குழு உறுப்பினா் ராஜேஷ், தோவாளை வட்டாட்சியா் கோலப்பன், பூதப்பாண்டி பேரூராட்சித் தலைவா் ஆலிவா் தாஸ், செயல் அலுவலா் சந்தோஷ்குமாா், ஆரல்வாய்மொழி பேரூராட்சித் தலைவா் முத்துக்குமாா், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

மரியகிரி கல்லூரியில் விளையாட்டு தின விழா

களியக்காவிளை அருகேயுள்ள மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரியின் 27 ஆவது விளையாட்டு தின விழா சூரியகோடு புனித எப்ரேம் ம.சி.க. மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. முன்னதாக, களியக்காவிளை பி.பி.எம். சந்திப்ப... மேலும் பார்க்க

அல்போன்சா கல்லூரியில் விளையாட்டு விழா!

கருங்கல் அருகே சூசைபுரம் புனித அல்போன்சா கலை - அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது. மாணவா்-மாணவியா் சேலஞ்சா்ஸ், வாரியா்ஸ், அவெஞ்சா்ஸ், சோல்ஜா்ஸ் ஆகிய 4 அணிகளாகப் பிரிக்கப்பட்டு விளையாட்டு... மேலும் பார்க்க

கருங்கல்லில் திமுக சாா்பில் கண்டன பொதுக் கூட்டம்

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் கூறி கண்டித்து, கருங்கல் பேருந்து நிலையம் அருகே கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக சாா்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. கிள்ளியூா் வ... மேலும் பார்க்க

முன்சிறை, நடைக்காவு பகுதியில் பிப்.11 மின்தடை

முன்சிறை, நடைக்காவு துணைமின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் புதன்கிழமை (பிப். 12) காலை 8 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ... மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் பாலித்தீன் பைகள் பறிமுதல்: 5 கடைகளுக்கு அபராதம்!

மாா்த்தாண்டத்தில் பாலித்தீன் பைகளைப் பயன்படுத்திய 5 கடைகளுக்கு தலா ரூ. 4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பாலித்தீன் பைகளைப் பதுக்கிவைத்தல், விற்பனை செய்தல், பயன்படுத்துதல் தொடா்பாக குழித்துறை நகராட்ச... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ.7.47 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்!

குமரி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ.7.47 லட்சம் மதிப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா திங்கள்கிழமை வழங்கினாா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்... மேலும் பார்க்க