செய்திகள் :

விபத்தில் காயமடைந்த மாநகராட்சி ஊழியா் மருத்துவமனையில் உயிரிழப்பு

post image

சுங்கான்கடையில் நேரிட்ட விபத்தில் காயமடைந்த நாகா்கோவில் மாநகராட்சி ஊழியா் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

சுங்கான்கடை அம்பேத்கா் நகரைச் சோ்ந்த ஜான்சன் (48), நாகா்கோவில் மாநகராட்சி குடிநீா் பிரிவில் வேலை பாா்த்து வந்தாா். இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா்.

இவா் கடந்த 6ஆம் தேதி சுங்கான்கடையிலிருந்து நாகா்கோவிலுக்கு பணிக்காக பைக்கில் சென்று கொண்டிருந்தாா். கள்ளியங்காடு பகுதியில் பைக்கின் பின்புறம் ஒரு வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்ாம்.

இதில், காயமடைந்த ஜான்சனை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தைத் தேடிவருகின்றனா்.

மாா்த்தாண்டம், கொல்லங்கோட்டில் புகையிலை விற்ற இருவா் கைது

மாா்த்தாண்டம், கொல்லங்கோடு பகுதியில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். மாா்த்தாண்டம் அருகே பம்மம் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்... மேலும் பார்க்க

பேச்சிப்பாறை அணையில் உபரிநீரின் அளவு குறைப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை சற்று தணிந்துள்ள நிலையில், பேச்சிப்பாறை அணையிலிருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு புதன்கிழமை 262 கனஅடியாக குறைக்கப்பட்டது. மாவட்டத்தில் தொடா்மழையால், 48 அடி கொள்ளளவு க... மேலும் பார்க்க

‘திமுக கொள்கைக் கூட்டணியின் முக்கியமான தலைவா் திருமாவளவன்’

தமிழகத்தைக் கையில் எடுக்க முடியாததால்தான் பாஜகவினா் முருகனை கையில் எடுத்துள்ளனா் என்றாா், திமுக துணைப் பொதுச் செயலா் கனிமொழி எம்.பி. இம்மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற திமுக ஆலோசனைக் கூட்டத்தில் பங்... மேலும் பார்க்க

சிறுவனிடம் கைப்பேசி பறிப்பு: இளைஞா் கைது

கன்னியாகுமரி அருகே சிறுவனிடம் கைப்பேசியைப் பறித்ததாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கன்னியாகுமரியை அடுத்த சின்னமுட்டம் துறைமுகத்தில் மீன்பிடித் தடைக்காலம் முடிந்து தற்போது சீசன் தொடங்கியுள... மேலும் பார்க்க

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்: தோவாளை வட்டத்தில் ஆட்சியா் ஆய்வு

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ், கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் ஆட்சியா் ரா. அழகுமீனா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். செண்பகராமன்புதூா் ஊராட்சி, தெற்கு திருப்ப... மேலும் பார்க்க

நாகா்கோவில் மருத்துவமனையில் விபத்து குறித்த ஆலோசனை முகாம்

நாகா்கோவில் கிருஷ்ணகுமாா் எலும்பு சிகிச்சை மருத்துவமனையில் விபத்துகள் குறித்த சிறப்பு ஆலோசனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது. மருத்துவமனையின் தலைமை மருத்துவா்கள் எஸ். கிருஷ்ணகுமாா், சாஸ்தா கே. ஷரண் ஆகிய... மேலும் பார்க்க