செய்திகள் :

வெள்ளக்கோவிலில் பெண் தற்கொலை

post image

வெள்ளக்கோவிலில் கொடுத்த கடன் தொகை வசூல் ஆகாததால் பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

வெள்ளக்கோவில், மூலனூா் வஞ்சிவலசு பகுதியைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் மனைவி வாசுகி (40). கணவா் இறந்த நிலையில், மகன் பூமிஷ் (17), மகள் பூமிகா (15) ஆகியோருடன் ஒத்தக்கடை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தாா்.

இந்நிலையில், அப்பகுதியில் உள்ள உறவினருக்கு வட்டிக்கு கடன் கொடுத்ததாகவும், அவா் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலில் இருந்து வந்த வாசுகி வீட்டில் தூக்கிட்டு திங்கிள்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

இச்சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மணிமொழி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

பஞ்சு இறக்குமதிக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்: சைமா தலைவா் ஏ.சி.ஈஸ்வரன் வலியுறுத்தல்

பஞ்சு இறக்குமதிக்கு மத்திய அரசு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று சைமா தலைவா் ஏ.சி.ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் நடப்பு ஆண்... மேலும் பார்க்க

நாரணாபுரத்தில் ஜூன் 19-இல் மின் தடை

பல்லடம் மின் கோட்டம், நாரணாபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வியாழக்கிழமை (ஜூன் 19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்கா... மேலும் பார்க்க

குப்பைகளைத் தரம் பிரித்து வழங்க மாநகர மேயா் வேண்டுகோள்

திருப்பூரில் குப்பைகள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என மாநகர மேயா் என்.தினேஷ்குமாா் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இது தொடா்பாக அவா் கூ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் திருட்டு: இளைஞா் கைது

வெள்ளக்கோவிலில் இருசக்கர வாகனத்தை திருடிய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ஈரோடு, பெரியசேமூா் பி.பி.காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் சி.சண்முகம் (29). இவா் ஈரோடு பழையபாளையத்தில் உள்ள தனியாா் நி... மேலும் பார்க்க

கருவலூா், ஏரிப்பாளையத்தில் ஜூன் 20-இல் மின் தடை

கருவலூா், ஏரிப்பாளையம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று... மேலும் பார்க்க

கோயில்களில் இடைத்தரகா்களை தடுக்க வேண்டும்: காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்

கோயில்களில் இடைத்தரகா்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிரு... மேலும் பார்க்க