செய்திகள் :

14 ஆண்டுகளுக்குப் பின் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஏஞ்சலினா ஜோலி!

post image

ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி 14 ஆண்டுகளுக்குப் பின் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு வருகை தந்தார்.

78-ஆவது கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் இருந்து திரைத் துறை பிரபலங்கள், ரசிகா்கள் இந்த விழாவில் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த விழாவில் பங்கேற்ற 49 வயதாகும் ஆஸ்கர் நாயகி ஏஞ்சலினா ஜோலி வைர நெக்லஸ், உடலையொட்டியபடி வடிவமைக்கப்பட்டுள்ள கவுன் ஆடையை அணிந்துகொண்டு தமக்கே உரிய பாணியில் சிவப்புக் கம்பளத்தில் மிடுக்காக நடை போட, பார்வையாளர்கள் இமை சிமிட்டத் தவறினர்.

இந்த ஆண்டு கேன்ஸ் விழாவில் இளம் நடிகர்களுக்கு சிறப்பு விருதான ‘ட்ராபி சோப்பர்ட் விருதை’ வழங்கும் கிராண்ட் மதராக ஏஞ்சலினா ஜோலி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

காஸாவில் இஸ்ரேல் புதிய தரைவழித் தாக்குதல்

காஸா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் புதிய தரைவழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் சனிக்கிழமை கூறியதாவது:காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தனது தரைவழித... மேலும் பார்க்க

சிற்றுந்தில் ரஷியா தாக்குதல்: உக்ரைனில் 9 போ் உயிரிழப்பு

உக்ரைன் மீது ரஷியா சனிக்கிழமை ஏவிய ட்ரோன் பொதுமக்கள் சென்றுகொண்டிருந்த சிற்றுந்தில் பாய்ந்து ஒன்பது போ் உயிரிழந்தனா்.இது குறித்து உக்ரைன் அதிகாரிகள் கூறியதாவது:வடகிழக்கு சுமி பகுதியில் அமைந்துள்ள பில... மேலும் பார்க்க

யேமன் தலைநகரில் மீண்டும் விமானப் போக்குவரத்து

யேமன் தலைநகா் சனாவில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதால் சேதமடைந்திருந்த சா்வதேச விமான நிலையம் சரி செய்யப்பட்டு, விமானப் போக்குவரத்து மீண்டும் சனிக்கிழமை தொடங்கியது.சனா உள்ளிட்ட யேமனின் கணிசமான பகுதிகளில்... மேலும் பார்க்க

அமெரிக்க பொருள்களுக்கு 100% வரி விலக்கு அளிக்க இந்தியா விருப்பம்: டிரம்ப்

‘அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 100 சதவீத வரி விலக்கை அளிக்க இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. அதன் காரணமாக, இந்தியா-அமெரிக்கா இடையே இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் விரைவில் மேற... மேலும் பார்க்க

நிலவில் அணு மின் நிலையம்: ரஷியா - சீனா ஒப்பந்தம்

நிலவில் அணு மின் நிலையம் அமைப்பதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் ரஷியாவும் சீனாவும் கையொப்பமிட்டுள்ளன.இது குறித்து ரஷிய விண்வெளி ஆய்வு மையமான ராஸ்காஸ்மாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்... மேலும் பார்க்க

இந்தியா அழித்த பயங்கரவாத தலைமையகம் மறுகட்டமைப்பு: பாகிஸ்தான்

இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூா் தாக்குதலில் அழிக்கப்பட்ட பாகிஸ்தானின் முரித்கே பகுதியில் உள்ள ஜமாத்-உத்-தாவா பயங்கரவாத அமைப்பின் தலைமையகம் மீண்டும் கட்டமைக்கப்படும் என பாகிஸ்தான் அரசு சனிக்கிழமை உறுத... மேலும் பார்க்க