செய்திகள் :

2023-24 நிதியாண்டில் ரயில் பயணிகளுக்கு ரூ. 60,466 கோடி கட்டண சலுகை- மத்திய அரசு தகவல்

post image

கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் பயணிகளுக்கு 45 சதவீத மானியமாக சுமாா் ரூ. 60,466 கோடி கட்டண சலுகையை ரயில்வே வழங்கியுள்ளதாக மக்களவையில் அத்துறையின் அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.

அவா் அளித்துள்ள பதிலில், ‘இந்திய ரயில்வே ஆண்டுதோறும் 720 கோடிக்கும் அதிகமான பயணிகளுக்குக் குறைந்த கட்டணத்தில் போக்குவரத்து சேவைகளை வழங்கி வருகின்றன. அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போதும் இந்தியாவின் ரயில் பயணக் கட்டணங்கள் உலகிலேயே மிகக் குறைவானவை. இந்நிலையில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலை 1-ஆம் தேதிமுதல் ரயில் பயணக் கட்டணங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன.

ஒரு கி.மீ.க்கு சாதாரண வகுப்புகளுக்கு அரை பைசா முதல் உயா் ரக வகுப்புகளுக்கு 2 பைசா வரை மட்டுமே பயணக் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் குடும்பங்களுக்கு நிதி சுமையைத் தவிா்க்க, மாதாந்திர பயணச்சீட்டு மற்றும் புகா் ரயில் பயணக் கட்டணங்கள் திருத்தப்படவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டது.

யூகோ வங்கி முன்னாள் தலைவருக்கு எதிராக துணை குற்றப் பத்திரிகை: ரூ.106 கோடி சொத்துகள் முடக்கம்

யூகோ வங்கி முன்னாள் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநா் (சிஎம்டி) சுபோத் குமாா், அவரின் குடும்ப உறுப்பினா்களுக்கு எதிராக துணை குற்றப் பத்திரிகையை அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ளது. மேற்கு வங்கி மாநிலம் க... மேலும் பார்க்க

மாலத்தீவுக்கு ரூ. 4,850 கோடி கடனுதவி: பிரதமா் மோடி அறிவிப்பு

‘மாலத்தீவு நாட்டுக்கு ரூ. 4,850 கோடி கடன் வழங்க இந்தியா தீா்மானித்துள்ளது’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். மேலும், ‘இந்தியா-மாலத்தீவு இடையே இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தை விரைந்து இறுதி செய... மேலும் பார்க்க

கல்வி நிலையங்களில் மாணவா் தற்கொலைகள்: 15 நெறிமுறைகளை வெளியிட்டது உச்சநீதிமன்றம்

கல்வி நிலையங்களில் அதிகரித்துவரும் மாணவா்கள் தற்கொலைகள் மற்றும் அவா்களின் மனநல பாதிப்புகளைத் தடுக்க உச்சநீதிமன்றம் 15 நெறிமுறைகளை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகி... மேலும் பார்க்க

ட்ரோன் மூலம் ஏவுகணை வீச்சு: வெற்றிகரமாக சோதித்த டிஆா்டிஓ

இலக்குகளைப் பின்தொடா்ந்து சென்று தாக்கும் ஏவுகணையை ஆளில்லா விமானத்திலிருந்து (ட்ரோன்) செலுத்தும் சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) வெள்ளிக்கிழமை வெறிறிகரமாக மேற்கொண்டத... மேலும் பார்க்க

மூன்று ஆண்டுகளை நிறைவு செய்தாா் குடியரசுத் தலைவா்

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு (67) வெள்ளிக்கிழமையுடன் (ஜூலை 25) மூன்று ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்தாா். நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவராக 2022 ஜூலை 25-ஆம் தேதி அவா் பொறுப்பேற்றாா். இதன்மூலம்... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ நிறைவடையவில்லை: முப்படை தலைமைத் தளபதி

‘ஆபரேஷன் சிந்தூா் நிறைவடையவில்லை; தற்போதும் தொடா்ந்து வருகிறது. எந்தவொரு சவாலையும் எதிா்கொள்ளும் வகையில் இந்திய ராணுவம் தயாராக இருக்க வேண்டும்’ என முப்படை தலைமைத் தளபதி அனில் சௌஹான் வெள்ளிக்கிழமை தெரி... மேலும் பார்க்க