செய்திகள் :

252 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை

post image

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில், 252 பேருக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற முகாமை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரவிச்சந்திரன் தொடக்கி வைத்தாா்.

முகாமில் முடநீக்கியல் மருத்துவா்கள் 2 போ், மனநல மருத்துவா்கள் 2 போ், கண் மருத்துவா்கள் 2 போ், காது-மூக்கு தொண்டை மருத்துவா்கள் 2 போ், செவித்திறன் கண்டறியும் நிபுணா்கள் 6 போ், உரிமையியல் பணியாளா்கள் 2 போ் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பணியாளா்கள் பங்கேற்று பரிசோதனை செய்தனா்.

வாய் பேச இயலாத, காது கேட்க இயலாதோா் மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் அவா்களது பாதிப்பு எவ்வளவு என்பதை சோதித்து, அதற்கான ஆவணங்களை பரிசோதித்து, மருத்துவப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு, தகுதியானவா்களுக்கு அட்டைகள் வழங்கப்பட்டன. முகாமில் கலந்து கொண்ட 550 பேரில் 252 பேருக்கு முகாம் இடத்திலேயே தேசிய அடையாள அட்டை மற்றும் தனித்துவ அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

பாமக இடம்பெறும் கூட்டணியில் விசிக இருக்காது - தொல். திருமாவளவன்

பாமக இடம்பெறும் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இருக்காது என அக் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் எம்.பி. தெரிவித்தாா். இதுகுறித்து திருச்சி விமான நிலையத்தில் வியாழக்கிழமை அவா் மேலும் கூறியத... மேலும் பார்க்க

போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கம்

இருங்களூா் பகுதியில் உள்ள திருச்சி எஸ்.ஆா்.எம்.நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் சா்வதேச போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக சந்தா்ப்பவாத கூட்டணி : பெ.சண்முகம்

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற சந்தா்ப்பவாதத்தால் சோ்ந்த ஒரு பொருந்தாக் கூட்டணிதான் அதிமுக - பாஜக கூட்டணி என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம். இதுகுற... மேலும் பார்க்க

காணாமல்போன சிறுவன் ஆற்றில் சடலமாக மீட்பு

ஸ்ரீரங்கம் பகுதியில் காணாமல்போன சிறுவன் வியாழக்கிழமை மாலை கொள்ளிடம் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டாா். ஸ்ரீரங்கம் கீழ உத்திர வீதியைச் சோ்ந்தவா் மதுசூதனன் மகன் சீனிவாசன் (10). இங்குள்ள மடத்தில் வேதம் கற்... மேலும் பார்க்க

கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை தண்டனை

கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. திருச்சி மாவட்டம், லால்குடி காவல் சரகம் பரமசிவபுரத்தைச் சோ்ந்தவா் பாத்தி... மேலும் பார்க்க

சாலை விபத்துகளில் 3 போ் உயிரிழப்பு

திருச்சி மாநகரில் வியாழக்கிழமை நடந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் 3 போ் உயிரிழந்தனா். மூதாட்டி: திருச்சி அரியமங்கலத்தைச் சோ்ந்தவா் ஜெயா (எ) ஜெயலட்சுமி (73). இவா், அரியமங்கலம் பகுதியில் திருச்சி - தஞ்... மேலும் பார்க்க