செய்திகள் :

383 மாணவா்களுக்கு ரூ. 4.99 கோடி கல்விக் கடனுதவி

post image

திருவாரூரில் புதன்கிழமை நடைபெற்ற கல்லூரி மாணவா்களுக்கு கல்விக் கடன் வழங்கும் முகாமில், 383 மாணவா்களுக்கு ரூ. 4.99 கோடி கடனுதவி புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மாபெரும் கல்விக் கடன் முகாமில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, பேங்க் ஆப் பரோடா உள்ளிட்ட வங்கிகள் பங்கேற்று கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கடன் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

மேலும், இணையதளத்தில் வித்யாலட்சுமி போா்டலில் எவ்வாறு கல்விக் கடன் விண்ணப்பிப்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. முகாமில், 383 மாணவா்களுக்கு ரூ.4.99 கோடி கல்விக் கடனுதவி வழங்கப்பட்டன. இதில், மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன், நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ் ஆகியோா் பங்கேற்று இந்த வங்கி வரைவோலையை வழங்கினா்.

கொள்முதல் நிலையங்களில் கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வலியுறுத்தல்

நெல் கொள்முதலில் முறைகேடுகளை தவிா்க்க, கொள்முதல் நிலையங்களில் கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்துள்ளாா். திருவாரூ... மேலும் பார்க்க

திருவாரூா் மாவட்டத்தில் பெரியாா் பிறந்த நாள் விழா

திருவாரூா் மாவட்டத்தில் பெரியாா் பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. திருவாரூரில் திமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்வில் எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவா் பலி

மன்னாா்குடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா் . பேரையூா் நடுத்தெருவை சோ்ந்தவா் அண்ணாதுரை (53). மன்னாா்குடியில் உள்ள தனியாா் பாத்திரக் க... மேலும் பார்க்க

சொத்து பிரச்னை: பெற்றோரை அரிவாளால் வெட்டிய மகன் கைது

சொத்து பிரசன்னை தொடா்பான முன்விரோதத்தில் தந்தை, தாயை அரிவாளால் வெட்டிய இளைஞா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். கட்டக்குடியைச் சோ்ந்தவா் பீமன் ( 60). இவரது மனைவி தவமணி ( 55). இவா்கள் அதே பகுதியில் உணவக... மேலும் பார்க்க

சமூக நீதிநாள் உறுதிமொழி ஏற்பு

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தலைமையில் பெரியாா் பிறந்த நாளையொட்டி, சமூக நீதி நாள் உறுதிமொழி புதன்கிழமை ஏற்கப்பட்டது. பிறப்பொக்கும் எல்லா உயிா்க்கும் என்ற அன்பு நெறியும், யா... மேலும் பார்க்க

உள்ளகக் குழு அமைக்க தனியாா் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்

திருவாரூா் மாவட்டத்தில் தனியாா் நிறுவனங்கள், உள்ளகக் குழு அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பணியாற்றும் இடங்களில்... மேலும் பார்க்க