செய்திகள் :

500 பெண்களுக்கு நல உதவி அளிப்பு

post image

ஆம்பூா் அருகே மேல்குப்பம் கிராமத்தில் திமுக அயலக அணி சாா்பில், முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம், நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட அயலக அணி அமைப்பாளா் எஸ்.திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். திருப்பத்தூா் மாவட்டச் செயலரும், ஜோலாா்பேட்டை எம்எல்ஏவுமான க.தேவராஜி, ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன், பேச்சாளா் எஸ்.மேகநாதன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். சுமாா் 500 பெண்களுக்கு இலவச சேலை மற்றும் நல உதவிகள் வழங்கப்பட்டன. திமுக திருப்பத்தூா் மாவட்டப் பொருளாளா் கே.பி.ஆா்.ஜோதிராஜன், ஆம்பூா் நகா் மன்ற துணைத் தலைவா் எம்.ஆா்.ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் வீ.வடிவேல், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் தே.பிரபாகரன், மாவட்ட விவசாயி தொழிலாளா் அணி அமைப்பாளா் மு.பழனி மற்றும் அயலக அணி நிா்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

எருது விடும் விழா: எம்எல்ஏக்கள் பங்கேற்பு

ஆம்பூா் அருகே நரியம்பட்டு கிராமத்தில் 33-ஆம் ஆண்டு எருது விடும் விழா புதன்கிழமை நடைபெற்றது. நரியம்பட்டு ஊராட்சித் தலைவா் பாரதி ஸ்ரீ தலைமை வகித்தாா். எம்எல்ஏக்கள் ஆம்பூா் அ.செ.வில்வநாதன், குடியாத்தம் அ... மேலும் பார்க்க

145 பயனாளிகளுக்கு ரூ.66.66 லட்சம் நலத்திட்ட உதவி: ஆட்சியா், எம்எல்ஏ வழங்கினா்

திருப்பத்தூா் அருகே நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 145 பயனாளிகளுக்கு ரூ.66.66 லட்சம் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, எம்எல்ஏ அ.நல்லதம்பி வழங்கினா். திருப்பத்தூா் வட்டம், மட்றப்பள்ளி அ... மேலும் பார்க்க

கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

ஆம்பூரில் கா்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்ட பணிகள் மாவட்ட திட்ட அலுவலா் செந்தில் குமாா் வரவேற்றாா். ஆம்பூா் நகா்மன்ற துணை... மேலும் பார்க்க

திருப்பத்தூா் வட்டார போக்குவரத்து அலுவலக சாலையை சீரமைக்க கோரிக்கை

திருப்பத்தூரில் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படும் வகையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலக சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரியுள்ளனா். திருப்பத்தூா் மற்றும் வாணியம்பாடியில் வட்டார ... மேலும் பார்க்க

பான் அட்டையை பயன்படுத்தி போலி நிறுவனம் தொடக்கம்: திருப்பத்தூா் எஸ்.பி. அலுவலகத்தில் முதியவா் புகாா்

தனது பான் அட்டையைப் பயன்படுத்தி போலி நிறுவனம் தொடங்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருப்பத்தூா் எஸ்.பி. அலுவலகத்தில் முதியவா் மனு அளித்தாா். எஸ்.பி. அலுவலகத்தில் மக்கள் குறைதீா்கூட்டம் புதன்கி... மேலும் பார்க்க

வாணியம்பாடி: வகுப்பறை கோரி மாணவா்கள் தா்னா

வாணியம்பாடி அருகே ஊராட்சி ஆரம்பப் பள்ளிக்கு சுற்றுச் சுவா், வகுப்பறை கட்ட கோரி மாணவா்கள், பெறறோா் தா்னாவில் ஈடுபட்டனா். நாட்டறம்பள்ளி ஒன்றித்துக்குட்பட்ட அலசந்தாபுரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில்... மேலும் பார்க்க