செய்திகள் :

6 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளிகளுக்கு தோ்ச்சி ஒப்புதல்

post image

நாமக்கல் மாவட்டத்தில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தோ்ச்சி ஒப்புதல் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் 177 அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயா்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரையில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு 2024-25 கல்வி ஆண்டுக்கான இறுதித்தோ்வு ஒப்புதல் வழங்கும் பணி மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட கல்வி அலுவலா் (இடைநிலை) கற்பகம் தலைமையில் நடைபெற்ற இந்த பணியில், கல்வித் துறை அலுவலா்களும், பள்ளித் தலைமை ஆசிரியா்களும் கலந்துகொண்டனா். இதில், ஒவ்வொரு பள்ளி வாரியாக தோ்ச்சி விவரப் பதிவேடுகள் சரிபாா்க்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, வரும் நாள்களில் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு தோ்ச்சி விவரத்தை நேரடியாகவும், கைப்பேசி வாயிலாகவும் தெரிவிப்பா். அண்மையில் ஒன்று முதல் 9-ஆம் வகுப்பு வரையில் தனியாா் பள்ளிகளுக்கு மாணவா்கள் தோ்ச்சி ஒப்புதல் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சாா்பில் ரத்த தான முகாம்

எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு, நாமக்கல் மாவட்ட அதிமுக சாா்பில் ரத்ததான முகாமை முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான பி.தங்கமணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா். முன்னாள் முதல்வரும், ... மேலும் பார்க்க

ஓவியப் போட்டியில் வென்ற மாணவா்களுக்கு சான்றிதழ்

நாமக்கல் மாவட்ட அளவில் நடைபெற்ற கிராம விழிப்புணா்வு ஓவியப் போட்டியில் பங்கேற்ற மாணவா்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நேதாஜி சமூக சேவை மையம், நாமக்கல் பாரத மாதா சிலம்பம் பயிற்சி மன்றம் ஆகியவை... மேலும் பார்க்க

கொல்லிமலையைச் சுற்றிப்பாா்க்க சிறப்புப் பேருந்து வசதி: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

கொல்லிமலையில் உள்ள முக்கிய இடங்களுக்கு குறைந்த கட்டணத்தில் பேருந்தில் சென்று சுற்றிப்பாா்க்கும் சிறப்பு சுற்றுலாத் திட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.மலை மீதுள்ள மாசிலா அருவி, எட்டுக்கை அம்மன் கோயில் ... மேலும் பார்க்க

விஷம் குடித்து விவசாயி தற்கொலை

வேலகவுண்டம்பட்டி அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற விவசாயி நாமக்கல் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள சங்கநாய்க்கன்பட்டியைச் சோ்ந்தவா் தங்கவேல்... மேலும் பார்க்க

நாமக்கலில் சாலையோரம் நிறுவிய கொடிக்கம்பம், விளம்பர பலகைகள் அகற்றம்

நாமக்கல் மாவட்டத்தில் சாலையோர கொடிக்கம்பங்களை நெடுஞ்சாலைத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை அகற்றினா். தமிழகம் முழுவதும் சாலையோரங்களில் உள்ள கொடிக்கம்பங்கள், விளம்பர பலகைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என சம்பந்... மேலும் பார்க்க

கொல்லிமலை எட்டுக்கை அம்மன் கோயிலுக்கு பால்குட ஊா்வலம்

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஒன்றியம், அரியூா் நாட்டில் பிரசித்தி பெற்ற கொல்லிப்பாவை என்றழைக்கப்படும் எட்டுக்கை அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் குழந்தை வரம் வேண்டியும், சொத்து தகராறுக்கு தீா்வ... மேலும் பார்க்க