செய்திகள் :

E.V Velu-வுக்கு, Ponmudy வைத்த அரசியல் வெடி, K.N Nehru-க்கு ஷாக் தரும் டெல்டா! | Elangovan Explains

post image

'வெள்ளைக்கொடி ஏந்தி பயணமா...' என சீண்டிய எடப்பாடி. ' இது உரிமை கொடி' என மு.க ஸ்டாலின் பதிலடி. டெல்லி பயணத்தை ஒட்டி டக் ஆஃப் வார்.

இதில் ஸ்டாலினை நோக்கி, நான்கு அரசியல் தோட்டக்களை ஏவியுள்ளார் எடப்பாடி. இதை சமாளிக்க வேறொரு ரூட் எடுக்கும் ஸ்டாலின்.

முக்கியமாக, உட்கட்சியை வலுவாக்க மண்டல பொறுப்பாளர்களை நியமித்துள்ளார். இதில் தஞ்சை மத்திய மாவட்டத்தில் இப்போதே வேட்பாளர்கள் ரேஸ் தொடங்கிவிட்டது. துரை சந்திரசேகரன் தொட்டு நீலமேகம் வரை பலர் போட்டியில் உள்ளனர்.

மண்டல பொறுப்பாளர் மீட்டிங்கில் வெளிப்படவில்லை என்றாலும் உதயநிதி ஸ்டாலின் ரூட் எடுத்தும் பலரும் முயற்சி செய்கிறார்கள். எப்படி சமாளிக்கப் போகிறார் கே.என் நேரு?

இன்னொரு பக்கம், எம்.ஆர்.கே பன்னீர் உள்ளே... எ.வ வேலு வெளியே... இதனால் உச்சகட்ட ஹேப்பியில் பொன்முடி. அவருடைய அதிகாரத்தை வேலு பறித்து விடுவாரோ என அஞ்சி இருந்த நேரத்தில், இந்த ட்விஸ்ட் அவருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. என்ன நடக்கிறது விழுப்புரம் மாவட்டத்தில்? திமுகவுக்குள. அனல் வீசும் பஞ்சாயத்துகள். என்ன செய்யப் போகிறார் மு.க ஸ்டாலின்?

'கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு கெடுபிடி; கொள்கை மாற்றத்தில் அரசாங்கம்!' - காரணம் என்ன?

வெளிநாட்டில் படிக்க ஆசைப்படும் இந்திய மாணவர்களின் சாய்ஸ்களில் ஒன்று, 'கனடா'. ஆனால், கனடாவில் எடுக்கப்படும் கொள்கை மாற்றங்களால், 'இது இனி தொடருமா?' என்கிற சந்தேகம் எழுகிறது. ஏன்... என்ன ஆனது? மேலே கூறி... மேலும் பார்க்க

Sindoor: "கேமராக்கள் முன் மட்டும் உங்கள் இரத்தம் கொதிக்கிறதே ஏன்?" - மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி

ராஜஸ்தான் மாநிலத்தில் முடிவுற்ற ரூ.26,000 கோடி மதிப்பிலான திட்டங்களை நேற்று (மே 22) பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். அதைத் தொடர்ந்து அவர் ஆற்றிய உரையில், ``இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை ஏற்பாடு செ... மேலும் பார்க்க

'புதிய நிபந்தனைகளை இந்திய ரிசர்வ் வங்கி உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும்'- எடப்பாடி வலியுறுத்தல்

வங்கிகளில் வைக்கப்படும் நகை அடமானக் கடனுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய நிபந்தனைகளை இந்திய ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டி... மேலும் பார்க்க

BJP: "கூட்டணி உடைய வாய்ப்புள்ளதால் நயினார் அப்படிச் சொல்கிறார்" - பிரேமலதா விஜயகாந்த் சொல்வது என்ன?

தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், இன்று (மே 23) தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.அப்போது, “ஜனவரி 9 ஆம் தேதி கடலூரில் மிகப்பெரிய மாநாடு நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.அந்த... மேலும் பார்க்க

கீழடி அறிக்கையைத் திருப்பி அனுப்பிய மத்திய அரசு: "புராணங்களை வரலாறாக மாற்றும் பாஜக" -சு.வெ எதிர்ப்பு

கீழடி குறித்த ஆய்வு தொல்லியல் துறை அமர்நாத் ராமகிருஷ்ணனின் அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளதை எதிர்த்து, எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன்.அவர் அதில்... மேலும் பார்க்க