செய்திகள் :

Operation Sindoor: பாகிஸ்தான் பதிலடி தாக்குதல் நடத்தியதா? - பரவும் வீடியோவும் உண்மையும் | Fact Check

post image

ஆபரேஷன் சிந்தூருக்கு (Operation Sindoor) பிறகு, இந்த ராணுவ தாக்குதல் குறித்து பல பொய்யான தகவல்களை பாகிஸ்தான் தரப்பில் இருந்து பரப்பி வருவதாக சொல்லப்படுகிறது.

`ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியாக, பாகிஸ்தான் இந்தியாவில் உள்ள வெவ்வேறு 15 இடங்களில் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.’

`பாகிஸ்தானின் விமானப் படை ஶ்ரீநகர் விமான தளம் தாக்கப்பட்டுள்ளது.’

`இந்திய ராணுவப் படைப்பிரிவின் தலைமையகம் அழிக்கப்பட்டது.’

இவ்வாறு தொடர்ந்து பொய்யான தகவல்களை பரப்பி வருகிறது பாகிஸ்தான்.

Operation Sindoor
Operation Sindoor

இதற்கு பின்னால்...

இந்தப் பொய்யான தகவல்களுக்கு பின்னால், சில பாகிஸ்தான் மீடியாக்களும், பாகிஸ்தான் அரசுக்கு சம்பந்தப்பட்ட சில அரசு துறைகளும் உள்ளது என்ற குற்றச்சாட்டும் உள்ளது .

இந்தப் பதிவுகள் வேகமாக பரவி வருகிறது.

அந்தப் பதிவுகளுக்கான ஃபேக்ட் செக்கை பத்திரிகை தகவல் பணியகம் (Press Information Bureau) செய்து தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

India - Pakistan : 'விதிகளை மீறும் பாகிஸ்தான்; வலுவாக தாக்குங்கள்!' - ராணுவத்துக்கு அரசு அறிவுரை!

'அமைதி உடன்படிக்கையை மீறும் பாகிஸ்தான்!'இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வந்த நிலையில் இன்று இரு நாடுகளுக்கிடையே தாக்குதல் நிறுத்த ஒப்பந்தம் கூடி வந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்க... மேலும் பார்க்க

'ஸ்ரீநகரில் குண்டுகள் வெடிக்கும் சத்தம்; அமைதி ஒப்பந்தத்துக்கு என்ன ஆச்சு?’ - ஒமர் அப்துல்லா

'ஒமர் அப்துல்லா பதிவு!'இந்தியா - பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் எல்லாவற்றையும் முழுமையாக நிறுத்திக் கொள்வதாக இரு நாடுகளும் அறிவித்த நிலையில், மீண்டும் தாக்குதல் நடப்பதாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப... மேலும் பார்க்க

India - Pakistan:``தேசத்தைக் காக்க எப்போதும் தயாராக இருக்கிறோம்"- Ceasefire குறித்து இந்திய ராணுவம்!

இந்தியா பாகிஸ்தான் இடையே தொடர்ந்த மோதல் போக்கை கைவிடுமாறு அமெரிக்கா இரண்டு நாட்டிடமும் கோரிக்கை வைத்துவந்தது. இது தொடர்பாக இரு நாட்டின் தலைவர்களிடமும் சமாதானப்பேச்சு வார்த்தை நடத்தியது. இந்த நிலையில்,... மேலும் பார்க்க

India - Pakistan: `அனைத்து தாக்குதல்களும் நிறுத்தம்' - அறிவித்த இந்தியா... முடிவுக்கு வரும் மோதல்?

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா பாகிஸ்தான் இடையே பெரும் பதற்றமான சூழல் நிலவியது. இரண்டு நாடுகளுக்கு மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தி இந்த சூழலை கட்டுக்குள் கொண்டுவர முயல்வதாக அமெரிக்கா தொடர்ந்து... மேலும் பார்க்க

இந்திய படைகளுக்கு ஆதரவாக பேரணி நடத்திய முதல்வர் ஸ்டாலின்; நன்றி தெரிவித்த ஆளுநர் ரவி

பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் இந்திய குடியிருப்பு பகுதிகளில் தாக்குதலை நடத்தியது. பாகிஸ... மேலும் பார்க்க

`இந்தியாவும் பாகிஸ்தானும் மோதலை நிறுத்த ஒப்புக்கொண்டதில் மகிழ்ச்சி' - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதிவு

பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக இந்தியா முன்னெடுத்த ஆபரேஷன் சிந்தூரைத் தொடந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பெரும் பதற்ற நிலை உருவானது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெரிதாக வெளியில் பேசவில்லை என்றா... மேலும் பார்க்க