செய்திகள் :

'Sowmiya Anbumani-யை வீழ்த்த, மகளை களமிறக்கிய Ramadoss, டெல்லி ஷாக்! | Elangovan Explains

post image

'ராமதாஸ் Vs அன்புமணி' இருவரும் மாறி மாறி கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இதில் தனக்கு எதிராய், அன்புமணியை கொம்பு சீவி விடுவது மருமகள் சௌமியா தான் என ராமதாஸுக்கு கோபம். பாமக-வை கண்ட்ரோல் எடுக்க நினைக்கும் சௌமியாவை, வீழ்த்த, தனது மகள் ஸ்ரீகாந்திமதியை களம் இறக்கியுள்ளார் ராமதாஸ். அதுதான் செயற்குழு கூட்டத்தில் காந்திமதி மேடை ஏறியதற்கான பின்னணி என்கிறார்கள் தைலாபுரம் ஆதரவாளர்கள். தற்போது அப்பா- மகன் யுத்தம், மகளா... மருமகளா ..? என புதிய வடிவம் எடுத்து பரபரப்பை எகிறச் செய்கிறது. இதில் ராமதாஸுக்கு எதிராக கவனமாய் ஆட்டத்தை ஆடுங்கள் என அன்புமணிக்கு டெல்லியும் அட்வைஸ் செய்துள்ளது. பாமக-வில், நிமிடத்திற்கு நிமிடம் டிவிஸ்டுகள் அரங்கேறி வருகிறது. இன்னொரு பக்கம், அதிமுக சுற்றுப்பயணமா... இல்லை பாஜக பற்றை வெளிப்படுத்தும் பயணமா..? என எடப்பாடியை நோக்கி கேள்விகள் வருகிறது.அவருடைய சுற்றுப் பயணம் அப்டேட்ஸ்.

"மீனவர் படகுகளில் த.வெ.க பெயர் இருந்தால் மானியம் தர மறுப்பது அராஜகம்" - திமுக அரசுக்கு விஜய் கண்டனம்

மீனவ நண்பர்கள் தங்களின் படகுகளில் தமிழக வெற்றிக் கழகம் என்று குறிப்பிட்டிருந்தால் அவர்களுக்கு மானியம் வழங்க மறுப்பதா என முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசைக் கண்டித்து த.வெ.க தலைவர் விஜய் அறி... மேலும் பார்க்க

திருவாரூர்: `துரோகம் தான் உங்க ட்ராக் ரெக்கார்டு, ஹிஸ்ட்ரி!’- எடப்பாடி பழனிசாமியை சாடிய ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக திருவாரூர் வந்தார். நேற்று 6 கிலோ மீட்டர் ரோடு ஷோ சென்ற பிறகு கருணாநிதி சிலையை திறந்து வைத்தார். இன்று சன்னதி தெருவில் வீடுகளில் ஓரணியில் தமிழ்நாடு குறித்த... மேலும் பார்க்க

மீண்டும் பேசுபொருளாகும் கீழடி... ஶ்ரீராமன் அறிக்கை தயாரிக்க மத்திய அரசு ஒப்புதல்

கீழடி - இப்போது மீண்டும் பேசுப்பொருள் ஆகியுள்ளது. 2015-ம் ஆண்டு, கீழடியின் முதற்கட்ட ஆய்வுப்பணிகள் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் தொடங்கியது. 2017-ம் ஆண்டு மூன்றாம் கட்ட ஆய்வுப்பணிகளின் நடந்துகொண்டிர... மேலும் பார்க்க

`முருகரை நாங்கதான் பெருமைப்படுத்தினோம்’ - பாஜக அரசியலுக்கு இரையாகிறதா திராவிட மாடல்? | Long Read

'பெருமிதம் பேசும் சேகர் பாபு!'திருச்செந்தூர் கோயிலின் குடமுழுக்கை வெகு விமர்சையாக நடத்தி முடித்திருக்கிறது அறநிலையத்துறை. அதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், குடமுழுக்குக்கு பிறகு பத்திரிகையாளர்களை... மேலும் பார்க்க

வைகோ : `தாராளமாக வெளியேறி கொள்ளலாம்..!’ - கட்சியில் மீண்டும் பிளவு? ; என்ன நடக்கிறது மதிமுக-வில்?

கடந்த சில மாதங்களுக்கு முன் துரை வைகோவுக்கும், கட்சியின் நிர்வாகத்தில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் மல்லை சத்யாவுக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் மூத்த தலைவர... மேலும் பார்க்க

`அரசு ஊழியர்களுக்கு எதிரா பேசவே கூடாதுன்னாங்க’ - தவெக-விலிருந்து விலகியது குறித்து காந்திமதிநாதன்

’புறம் பேசிப் பொய் சொல்லும் வார்த்தைகளைத் தலைமைக் கழகம் கேட்கக் கூடாது; அப்போதுதான் இயக்கம் வளர்ச்சி பெறும். அதேபோல் ஒன்மேன் ஆர்மியாக இருந்து உத்தரவு போடுவதைத் தவிருங்கள்’ எனக் காட்டமாக தகவலை அனுப்பி ... மேலும் பார்க்க