செய்திகள் :

Trump Vs Musk : 'ட்ரம்ப் பற்றி ஒரு உண்மையைச் சொல்லியாக வேண்டும்!' - பகீர் கிளப்பும் எலான் மஸ்க்

post image

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் உலகின் நம்பர் ஒன் பணக்காரரும், ட்ரம்பின் நண்பருமான எலான் மஸ்க் நட்பில் விரிசல் உண்டாகி உள்ளது.

இருவருக்கும் சமூக வலைதளத்தில் வார்த்தைப் போர் முற்றி வருகிறது. அதில் ஒன்றாக எலான் மஸ்க், "ட்ரம்ப் பற்றி இப்போது ஒரு உண்மையைச் சொல்லியாக வேண்டும்.‌ ட்ரம்பின் பெயர் எப்ஸ்டீன் ஃபைலில் உள்ளது.

டொனால்ட் ட்ரம்ப், எலான் மஸ்க்
டொனால்ட் ட்ரம்ப், எலான் மஸ்க்

அது தான், அந்த ஃபைலை பொதுவெளியில் வெளியிடாததற்கான முக்கிய காரணம். ஹேவ் ஏ நைஸ் டே DJT" என்று பதிவிட்டிருந்தார். DJT என்று அவர் குறிப்பிடுவது டோனால்ட் ஜெ. ட்ரம்பைத் தான்.

அடுத்ததாக, "இந்தப் போஸ்டை குறித்து வைத்துகொள்ளுங்கள். உண்மை வெளியே வரும்" என்று பதிவிட்டிருந்தார். அதை ரீ-ட்வீட் செய்து ஒருவர், "ட்ரம்ப் அதிபர் பதவியில் இருந்து விலக வேண்டும். அவருக்குப் பதிலாக, ஜே.டி.வான்ஸ் அதிபர் பதவிக்கு வர வேண்டும்" என்று கூறியுள்ளார். அதற்கு எலான் மஸ்க், 'ஆம்' என்று ஆதரவு தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்க் குறிப்பிடும் எப்ஸ்டீன் ஃபைல் என்ன?

ஜெஃப்ரி எப்ஸ்டீன் குழந்தைகளைப் பாலியல் ரீதியாகத் தொந்தரவு கொடுப்பவர் மற்றும் குழந்தைகளைக் கடத்துபவர் ஆவர். இளம்பெண்களைப் பாலியல் வன்புணர்வு செய்த ஏகப்பட்ட குற்றங்கள் அவர் மீது உள்ளன. அவர் குழந்தைகளைக் கடத்துவது அரசியல்வாதிகள், பிசினஸ்மேன்கள், பிரபலங்களுகாக என்று கூறப்படுகிறது.

இவரது ஃபைலில் தான் ட்ரம்ப் பெயர் உள்ளது என எலான் மஸ்க் பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.

அமெரிக்காவில் கல்வி; 500 கோடிக்கு மேல் சொத்து; அடுத்தடுத்து வழக்குகள் - யாரிந்த ஆற்றல் அசோக் குமார்?

2024-ம் ஆண்டு மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நேரம் அது... தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க, மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.அக்கட்சியின் முக்கியப் பொற... மேலும் பார்க்க

Census - Delimitation: "ஆபத்து நம் வாசற்படி வரை வந்தேவிட்டது" - எச்சரிக்கும் ஸ்டாலின்

இந்தியாவில் 2011-க்குப் பிறகு 14 ஆண்டுகளாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாமல் இருந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் தொடர் வலியுறுத்தலுக்குப் பிறகு, 2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று நேற்... மேலும் பார்க்க

RCB உயர் அதிகாரி உட்பட 4 பேர் கைது; பெங்களூரு காவல்துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன?

சரிபெங்களூரு சின்னசாமி மைதானத்துக்கு வெளியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 11 பேர் உயிரிழந்த வழக்கில், ஆர்.சி.பி அணி நிர்வாகத்தின் உயர் பொறுப்பில் உள்ள நபர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 18 ஆண்டுகள... மேலும் பார்க்க

புதின்-ஜெலன்ஸ்கி வாக்குவாதம் தீவிரம்; ட்ரம்ப் ரியாக்‌ஷன் என்ன?

அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒருபக்கம்... தாக்குதல்கள் ஒரு பக்கம்... என ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தாக்குதல்களும், பதில் தாக்குதல்களும் நடந்துகொண்டே இருக்கின்றன. இந்த நிலையில், ரஷ்... மேலும் பார்க்க

PMK: "விரைவில் நல்ல செய்தி; ஆடிட்டர் குருமூர்த்தியுடனான சந்திப்பு..." - ஜி.கே மணி சொல்வது என்ன?

பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. அன்புமணி ஆதரவாளர்களான பாமக பொருளாளர் திலகபாமா உட்பட 41 மாவட்ட நிர்வாகிகளைக் கட்சியில் இருந்து நீக்கி ராமதாஸ் உத்த... மேலும் பார்க்க