செய்திகள் :

அகர்தலா ரயில் நிலையத்தில் 75.5 கிலோ கஞ்சா பறிமுதல்

post image

அகர்தலா ரயில் நிலையத்தில் 75.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திரிபுரா மாநிலம், அகர்தலா ரயில் நிலையத்தில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் வகையில் அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தியோகர் எக்ஸ்பிரஸில் இருந்து 75.5 கிலோ உலர் கஞ்சாவை மீட்டு பறிமுதல் செய்தனர். கடத்தப்பட்ட கஞ்சா கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டது.

அதற்கு யாரும் உரிமைகோவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் சந்தை மதிப்பு ரூ.15.10 லட்சம் ஆகும். கடத்தல் முயற்சிக்குப் பின்னால் இருப்பவர்களைக் கண்டறிய அகர்தலா அரசு ரயில்வே காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.

பாட்னாவில் மருத்துவமனை இயக்குநர் சுட்டுக்கொலை

மேலும் இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க ரயில் நிலையத்தில் பாதுகாப்பு சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். முன்னதாக புதன்கிழமை அகர்தலா ரயில் நிலையத்தில் வழக்கமான சோதனையின் போது ரூ.5.10 லட்சம் மதிப்புள்ள 34 கிலோ உலர் கஞ்சாவை அதிகாரிகள் மீட்டு பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் 44% அதிகரிப்பு!

நாடு முழுவதும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 44% அதிகரித்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டின் தரவுகளின்படி 250 கோடி பேர் உள்நாட்டில் சுற்றுலா சென்றுள்ளதாகவும், இதில் சுற்றுல... மேலும் பார்க்க

ஏப். 14-ல் ஹரியாணா செல்கிறார் பிரதமர் மோடி!

புதிய விமான நிலையம் திறப்பதற்காக ஏப். 14ஆம் தேதி ஹரியாணா செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற கொலீஜியம் பரிந்துரை!

தீவிபத்தின்போது கட்டுக்கட்டாக பணம் சிக்கிய விவகாரத்தில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை தில்லி உயர்நீதிமன்றத்தில் இருந்து அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.மாா... மேலும் பார்க்க

மாணவர்கள் தற்கொலையைத் தடுக்க தேசிய அளவிலான செயற்குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு!

புது தில்லி: உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலை அதிகரித்து வருவது நாடெங்கிலும் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவற்றைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக மாணவர்களின் ... மேலும் பார்க்க

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதிய உயர்வு: வெளியானது அறிவிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம், படிகள், ஓய்வூதியம் உள்ளிட்டவற்றை உயர்த்தி வழங்குவதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.2023ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்த ஊதிய உயர்வு நடைமுறைக்கு வரு... மேலும் பார்க்க

'ஆர்எஸ்எஸ் கைகளில் கல்வி இருந்தால் இந்த நாடு அழிந்துவிடும்' - ராகுல் காந்தி

ஆர்எஸ்எஸ் கைகளில் கல்வி முறை இருந்தால் இந்த நாடு அழிந்துவிடும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறினார். தில்லியில் புதிய கல்விக் கொள்கை, யுஜிசியின் புதிய விதிகள், வினாத்தாள் கசிவு உள்ளிட்டவ... மேலும் பார்க்க