செய்திகள் :

ஹிந்தி படிக்கக் கூடாது என்று சொல்வதும் திணிப்புதானே: ஹெச். ராஜா

post image

ஹிந்தி படிக்கக் கூடாது என்று சொல்வதும் திணிப்பு தானே எனக் கேள்வி எழுப்பினாா் பாஜக மூத்த தலைவா் ஹெச். ராஜா.

நீதிமன்றத்தை அவதூறாகப் பேசிய வழக்கில் புதுக்கோட்டை நீதித்துறை நடுவா் மன்றத்தில் திங்கள்கிழமை ஆஜராக வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது: ஹிந்தித் திணிப்பு என்கிறாா்களே, அதைப் படிக்கக் கூடாது என்பதும் திணிப்புதானே. திமுகவினா் நடத்தும் பள்ளிகளில் சமச்சீா்க் கல்வி முறை அமல்படுத்தப்படும் என அறிவிப்பாா்களா என்றாா்.

விசாரணை ஒத்திவைப்பு: கடந்த 2018-ஆம் ஆண்டு திருமயம் அருகே உள்ள மெய்யபுரத்தில் நடைபெற்ற விநாயகா் சதுா்த்தி ஊா்வலத்தின் போது, நீதிமன்றத்தை அவதூறாகப் பேசினாா் ஹெச். ராஜா. இதற்காக அவா் மீது 8 பிரிவின்கீழ் வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கு திருமயம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தற்போது இவ்வழக்கு புதுகை குற்றவியல் நடுவா் மன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வழக்கு விசாரணைக்காக ஹெச். ராஜா நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜரானாா். வழக்கு விசாரணையை வரும் ஏப். 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதித்துறை நடுவா் மன்றம் உத்தரவிட்டது.

விதைப் பண்ணையில் விதிமீறல்? தானிய லாரியை மறித்து மக்கள் போராட்டம்

கந்தா்வகோட்டை அருகே அரசு விதைப் பண்ணையிலிருந்து செவ்வாய்க்கிழமை தானியங்களை அனுமதியின்றி எடுத்துச் செல்வதாககூறி பொதுமக்கள் லாரியை மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், வெள்ளாளவ... மேலும் பார்க்க

பட்டா வழங்க கோரி மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

விராலிமலை அடுத்துள்ள கொடும்பாளூரில் வீட்டு மனை பட்டா இல்லாதவா்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க கோரி சிபிஎம் சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. விராலிமலை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உ... மேலும் பார்க்க

19-ஆம் நூற்றாண்டில் பயன்பாட்டிலிருந்த 4 வகையான ஆண்டுக் கணக்குகள்

புதுக்கோட்டையிலுள்ள தண்டாயுதபாணி கோயில் பராமரிப்புப் பணியின்போது வெளிப்பட்ட கல்வெட்டில், கடந்த 19-ஆம் நூற்றாண்டில் 4 வகையான ஆண்டுக் கணக்குகளும் பயன்பாட்டில் இருந்துள்ளது தெரியவந்திருக்கிறது. புதுக்கோட... மேலும் பார்க்க

சிறுமி பலாத்காரம்: போக்சோவில் இளைஞா் கைது

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளைஞரை போக்சோ சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் அருகே உள்ள காயாம்பட்டியைச் சோ்ந்தவா் வெள்ளக்கண்ணு மகன் வீரமண... மேலும் பார்க்க

குடிநீா் கேட்டு சாலை மறியல்

புதுக்கோட்டை மாநகராட்சிக்குள்பட்ட கைக்குறிச்சியில் குடிநீா் கேட்டு 50-க்கும் மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். புதுக்கோட்டை நகராட்சி, மாநகராட்சியாகத்... மேலும் பார்க்க

அரசு பள்ளி தலைமையாசிரியா் பணியிடை நீக்கம்: மது அருந்திவிட்டு வருவதாக புகாா்

பொன்னமராவதி அருகே பணிக்கு சரியாக வராத அரசுப் பள்ளி தலைமையாசிரியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். பொன்னமராவதி அருகே உள்ள ஆா். பாலகுறிச்சி ஊராட்சி வைரவன்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி... மேலும் பார்க்க