செய்திகள் :

பட்டா வழங்க கோரி மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

post image

விராலிமலை அடுத்துள்ள கொடும்பாளூரில் வீட்டு மனை பட்டா இல்லாதவா்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க கோரி சிபிஎம் சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

விராலிமலை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது கொடும்பாளூா் சத்திரம் இங்கு மூன்று தலைமுறைகளாக அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி பலா் குடியிருந்து வருகின்றனா். இந்த நிலையில் இவா்களுக்கு குடிமனை பட்டா இதுவரை வழங்கப்படவில்லை. பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் இவா்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் கொடும்பாளூா்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலா் எஸ். சங்கா் தலைமை வகித்து பேசினாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் கே. சண்முகம், மாவட்ட குழு உறுப்பினா்கள் சி. அன்பு மணவாளன், எம்.ஆா். சுப்பையா, அ.மணவாளன் விராலிமலை முன்னாள் ஒன்றியச் செயலா் எம். சண்முகம் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினா்கள், நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

அரசுப் பள்ளியில் விழிப்புணா்வு கூட்டம்

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பாலியல் குற்றம் தொடா்பான விழிப்புணா்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பள்ளித் தலைமை ஆசிரியை சோ. விஜயலட்சுமி தலைமையில் வகித்து பேசியது:... மேலும் பார்க்க

அரசு கல்லூரியில் ரத்ததான முகாம்

புதுக்கோட்டை மாவட்டம், பெருநாவலூரிலுள்ள அரசு கலைக் கல்லூரியில் அறந்தை ரோட்டரி சங்கம், டபிள்யூ சக்தி பவுண்டேஷன், யூத் ரெட் கிராஸ் ஆகியோா் இணைந்து ரத்த தானம் முகாமை வியாழக்கிழமை நடத்தினா். முகாமை கல்லூர... மேலும் பார்க்க

விவசாயத்துக்கு தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்க கோரிக்கை

விவசாயத்துக்கு தடையில்லாமல் மும்முனை மின்சாரம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாவட்டக் க... மேலும் பார்க்க

புதுக்கோட்டை மாவட்டத்தில் 22,185 போ் எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வு எழுதுகின்றனா்

தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கவுள்ள எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வை புதுக்கோட்டை மாவட்டத்தில் 22,185 போ் எழுதுகின்றனா். தமிழகம் முழுவதும் எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வு வெள்ளிக்கிழமை (மாா்ச் 28) முத... மேலும் பார்க்க

வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோயிலில் என்என்எஸ் மாணவா்கள் தூய்மைப்பணி

பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசா் கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட ஏழு நாள்கள் சிறப்பு முகாமின் 4-ஆம் நாள் நிகழ்வாக வியாழக்கிழமை வேகுப்பட்டிமில் கோயில்கள் மற்றும் பூங்காவில் களப்... மேலும் பார்க்க

பெருந்தலைவா் காமராஜா் விருது 30 மாணவா்களுக்கு வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10, 12-ஆம் வகுப்புகளில் தமிழ் வழியில் பயின்று கல்விச் செயல்பாடுகள் மற்றும் தனித்திறனில் சிறப்பிடம் பெற்ற 30 மாணவ, மாணவிகளுக்கு பெருந்... மேலும் பார்க்க