செய்திகள் :

மனோஜ் பாரதிராஜா: நல்ல கதை உனக்கு வச்சுருக்கேன்னு சொன்னாரு; இப்போ இப்படி ஆகிருச்சு - கலங்கும் சூரி

post image

இயக்குநர் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா நேற்று (25.03.2025) காலமானார். இதய பிரச்னை காரணமாக சிகிச்சைப் பெற்று ஓய்வில் இருந்த அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார்.

அவரின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் சூரி மனோஜ் பாரதிராஜா குறித்துப் பேசியிருக்கிறார். ``மனோஜிடம் நான் அடிக்கடி பேசுவேன். 'விருமன்' படத்தில் அவருடன் சேர்ந்து நடித்திருக்கிறேன்.

Manoj Bharathiraja
Manoj Bharathiraja

படப்பிடிப்பின்போது கேரவனுக்கு வந்து என்னிடம் ஜாலியாகப் பேசிக்கொண்டு இருப்பார். எனக்கு ஒரு நல்ல கதை வைத்திருக்கிறேன் என்று சொன்னார். திருச்சியில் படப்பிடிப்பு ஒன்றில் இருந்தேன். சென்னைக்கு வந்த பிறகு உன்னை சந்திக்கிறேன் என்றார்.

அவரின் மனைவி, குழந்தைகள், அப்பாவிற்கு இறைவன்தான் ஆறுதலாக இருக்க வேண்டும். பாரதிராஜா அப்பாவிற்கு இப்படி ஒரு சூழல் வந்திருக்கவேகூடாது இறைவன்தான் அவருக்கு ஆறுதலாக இருக்கவேண்டும்" என்று பேசியிருக்கிறார்.

டேனியல் பாலாஜி : 'ஹீரோவாக வரக்கூடிய தகுதிகள் அத்தனையும் அவரிடம் இருந்தது' - நெகிழும் இயக்குநர்கள்

'காக்க காக்க' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் டேனியல் பாலாஜி. சென்ற வருடம் இதே நாளில் அவர் காலமானார். அவரது மறைவு குறித்து கமல்ஹாசன் அஞ்சலி செலுத்தும் போது, “தம்பி டேனியல... மேலும் பார்க்க

Vikram: விக்ரமிடம் கதை சொன்ன இயக்குநர்கள்; மடோன் அஸ்வின் பட அப்டேட்

சின்னதொரு போராட்டத்திற்குப் பின் வெளியான 'வீர தீர சூரன் பாகம் 2' படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்புகளால் மகிழ்ச்சியில் இருக்கிறார் விக்ரம். அவரது ரசிகர்கள் பலரும் இயக்குநர் அருண்குமாரை, 'சைலன்ட் ஃபேன்... மேலும் பார்க்க

What to watch on Theatre & OTT: வீர தீர சூரன், L2 Empuraan, Mufasa - இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

வீர தீர சூரன் பாகம் 2 வீர தீர சூரன் பாகம் 2S.U. அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, பிருத்வி, சூரஜ் வெஞ்சாரமூடு, துஷாரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'வீர தீர சூரன் பா... மேலும் பார்க்க

The Door Review: அதே பழிக்குப் பழி வாங்கும் ஹாரர் சினிமா! பாவனாவின் தமிழ் கம்பேக் கவனம் பெறுகிறதா?

கட்டிடக்கலை நிபுணராக இருக்கும் பாவனா, தனது புதிய புராஜெக்ட் ஒன்றினைக் கட்டுவதற்காக அந்நிலத்திலிருக்கும் புராதன கோயில் ஒன்றை இடிக்கிறார்.அதைத் தொடர்ந்து மதுரையில் வக்கீலாக இருக்கும் அவரின் தந்தை பைக்கி... மேலும் பார்க்க