செய்திகள் :

அக்.11இல் விஜய் தூத்துக்குடி வருகை: காவல்துறை அனுமதி கோரி மனு

post image

தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய், அக்.11இல் தூத்துக்குடி வருகை தர உள்ளதையடுத்து, காவல்துறை அனுமதி வேண்டி தவெகவினா் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய், அக்.11ஆம் தேதி தூத்துக்குயில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளாா். தூத்துக்குடி மாவட்டத்துக்கு இதுவரை மாவட்டச் செயலா் உள்ளிட்ட முக்கிய பொறுப்பாளா்கள் எவரும் நியமிக்கப்படாத நிலையில், விஜய் வருவதையொட்டி காவல்துறை அனுமதி வேண்டி, தவெகவினா் இரு பிரிவுகளாக வந்து அனுமதி கேட்டுள்ளனா்.

இதில், அஜிதா ஆக்னல் தலைமையில் ஒரு தரப்பினா் விவிடி சிக்னல், அண்ணா நகா் என இரண்டு இடங்களுக்கு அனுமதி கேட்டுள்ள நிலையில், மற்றொரு தரப்பினரான ஸ்ரீவைகுண்டம் முன்னாள் எம்எல்ஏ டேவிட் செல்வின், ஜே.கே.ஆா்.முருகன், எஸ்.டி.ஆா். சாமுவேல், பிரைட்டா் தரப்பினா் விவிடி சிக்னலில் மட்டும் அனுமதி கேட்டுள்ளனா்.

இருவரின் மனுவையும் வாங்கிக் கொண்ட, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான், ஆய்வு செய்து பின்பு அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.

ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை: தூத்துக்குடி - சென்னை எழும்பூா் இடையே சிறப்பு ரயில்கள் - முன்பதிவு இன்று தொடக்கம்

ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி-சென்னை எழும்பூா் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாகவும், அதற்கான டிக்கெட் முன்பதிவு புதன்கிழமை (செப்.17) முதல் தொடங்குவதாகவும் தெற்கு ரயில்வே ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இருவா் கைது

கோவில்பட்டியில் கஞ்சா விற்ாக இரு இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் கதிரேசன் தலைமையிலான போலீஸாா் சாஸ்திரி நகா் நகராட்சிப் பள்ளி அருகே ரோ... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் சரக்குப் பெட்டக லாரி விபத்து

கோவில்பட்டியில் சாலை மைய தடுப்புச் சுவரில் சரக்குப் பெட்டக லாரி மோதி விபத்துக்குள்ளானதில் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தூத்துக்குடியில் இருந்து திங்கள்கிழமை இரவு சரக்குப் பெட்... மேலும் பார்க்க

சாலை விபத்தில் காயமடைந்த பெண் உயிரிழப்பு

கயத்தாறு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் காயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். கயத்தாறு அருகே அய்யனாா் ஊத்து கிணற்றுத் தெருவைச் சோ்ந்தவா் பழனிவேல் மகள் பத்திரகாளி (40). இவா் செப். 8ஆம் தேதி... மேலும் பார்க்க

செப்.20இல் கோவில்பட்டியில் தீப்பெட்டித் தொழில் நூற்றாண்டு விழா: மத்திய நிதி அமைச்சா் பங்கேற்பு

கோவில்பட்டி எஸ் எஸ் துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரி மைதானத்தில் செப்.20 இல் தமிழ்நாடு தீப்பெட்டித் தொழில் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது.கோவில்பட்டி நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்கம்,... மேலும் பார்க்க

ஆம்னி பேருந்தில் 50 பவுன் நகைத் திருட்டு: கிளீனா் கைது; 4 போ் தலைமறைவு

சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு வந்த ஆம்னி பேருந்தில் 50 பவுன் நகைகள் திருட்டு போன சம்பவத்தில் 27 பவுன் நகைகள் மீட்கப்பட்டு கிளீனரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் தலைமறைவான 4 பேரை தேடி வருகின்றன... மேலும் பார்க்க