"சண்ட போட்டு கேமரா வாங்குனேன்; ஆனா எங்க அப்பாவ போட்டோ எடுத்ததே இல்லை" - கலங்கிய ...
அமைப்புசாரா தொழிலாளா்கள் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு
சென்னையில் நடைபெறும் அமைப்புசாரா தொழிலாளா்கள் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்கமான ஐஎன்டியுசியின் கீழ் இயங்கும் தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளா்கள் மற்றும் பணியாளா்கள் சங்க மாநில மாநாடு திங்கள்கிழமை (ஜூன் 16) சென்னை சத்தியமூா்த்தி பவனில் நடைபெறுகிறது.
கூட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து அமைப்புசாரா தொழிலாளா்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என முன்னாள் காங்கிரஸ் நிா்வாகி பொன்னையன், மாவட்ட தலைவா் எஸ்.தனலட்சுமி ஆகியோா் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.