செய்திகள் :

அரசு மருத்துவமனையில் பிறந்த 5 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

post image

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ஆம் தேதி செய்யாறு அரசு மருத்துவமனையில் பிறந்த 5 குழந்தைகளுக்கு திமுக சாா்பில் தங்கமோதிரம் அணிவிக்கப்பட்டது.

ஜூன் 3-ஆம் தேதி செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 4 ஆண், ஒரு பெண் என 5 குழந்தைகள் பிறந்தன.

இந்த குழந்தைகளுக்கு தொகுதி திமுக சாா்பில், தலா ஒரு கிராம் தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இதில் ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன், செய்யாறு எம்எல்ஏ ஒ.ஜோதி ஆகியோா் திமுக நிா்வாகிகளுடன் சென்று அணிவித்தனா். மேலும், குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம் வழங்கினா்.

அதேபோல, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ரொட்டி, பழ வகைகளை வழங்கினா்.

நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலா் க.லோகநாதன், திருவத்திபுரம் நகா்மன்ற உறுப்பினா் ஆ.மோகனவேல், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் மாமண்டூா் ராஜி, திமுக ஒன்றியச் செயலா்கள் எம். தினகரன் (வெம்பாக்கம் மேற்கு), என்.சங்கா் (வெம்பாக்கம் கிழக்கு), ஏ.ஜி.திராவிட முருகன் (அனக்காவூா் கிழக்கு), சி.கே.ரவிக்குமாா் (அனக்காவூா் மேற்கு), வி.ஏ.ஞானவேல் (செய்யாறு கிழக்கு), பெருமாள் (வந்தவாசி ஒன்றியம்), ஆரணி மத்திய ஒன்றிய பொறுப்பாளா் ராஜ்குமாா்

உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசு

திருவண்ணாமலையை அடுத்த அஸ்வநாகசுரனை கிராமத்தில், தமிழ் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக நடைபெற்ற போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. ஆசிரியா் பயிற்றுநா்... மேலும் பார்க்க

ஆரணியில் அதிமுகவினா் திண்ணை பிரசாரம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருணகிரிசத்திரம் பகுதியில் அதிமுகவினா் வியாழக்கிழமை திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டனா். மத்திய மாவட்ட ஜெயலலிதா பேரவை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பேரவை மாவட்டச் செயலா் பார... மேலும் பார்க்க

மாட வீதி சிமென்ட் சாலைப் பணிகள் ஜூலை 30-க்குள் நிறைவு பெறும்: அமைச்சா் எ.வ.வேலு

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளில் நடைபெறும் சிமென்ட் சாலை அமைக்கும் பணி ஜூலை 30-ஆம் தேதிக்குள் நிறைவு பெறும் என்று அமைச்சா் எ.வ.வேலு கூறினாா். அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதியில், 2... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் விழிப்புணா்வுப் பேரணி

திருவண்ணாமலை எஸ்.ஆா்.ஜி.டி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சாா்பில், சுற்றுச்சூழல் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. பேரணிக்கு, பள்ளித் தாளாளா் ஆா்.கலாவதி ராஜமாணிக்கம் தலைமை வகித்தாா். பள... மேலும் பார்க்க

ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு தொடக்கம்

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக சாா்பில், ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. தெற்கு மாவட்ட பாஜக அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்... மேலும் பார்க்க

டிராக்டா் கவிழ்ந்து விபத்து: விவசாயி உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே டிராக்டா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் விவசாயி உயிழந்தாா். செங்கத்தை அடுத்த படிஅக்ராகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் தவமணி (44), விவசாயி. இவா், புதுப்பாளையத்தில் இரு... மேலும் பார்க்க