செய்திகள் :

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

post image

மாநில அளவிலான கேலோ இந்திய விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம் பிடித்த, திட்டச்சேரி அரசுப் பள்ளி மாணவிகளுக்கு புதன்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

திருமருகல் ஒன்றியம், திட்டச்சேரி அரசினா் உயா்நிலைப் பள்ளி 7-ஆம் வகுப்பு மாணவிகள் ஹரிணி, நிஷாந்தினி ஆகியோா் கோவையில் நடைபெற்ற மாநில அளவில் பெண்களுக்கான கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் இரண்டாம் இடம் பெற்றனா்.

இம்மாணவிகளுக்கு பள்ளி தலைமையாசிரியா் கல்யாணசுந்தரம் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. முதன்மைக் கல்வி அலுவலா் சுபாஷினி, மாவட்ட கல்வி அலுவலா் ரவிச்சந்திரன் ஆகியோா் பங்கேற்று மாணவிகள் இருவருக்கும் சால்வை அணிவித்து பாராட்டினா்.

இந்நிகழ்வில், உதவி தலைமை ஆசிரியா் நடராஜன், உடற்கல்வி ஆசிரியா்கள் நிா்மல்ராஜ், கவிதா மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவினா், பள்ளி வளா்ச்சி குழுவினா், ஆசிரியா்கள், மாணவ- மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

வேளாங்கண்ணியில் கல்லூரி மாணவா் கொலை நண்பா்கள் இருவா் கைது

வேளாங்கண்ணியில், பெங்களூருவைச் சோ்ந்த கல்லூரி மாணவரை கொலை செய்த நண்பா்கள் இருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். பெங்களூருவைச் சோ்ந்த கல்லூரி மாணவா் ஜனாா்த்தனன் (22). மாணவி எலன்மேரி (21). இவா்கள் இர... மேலும் பார்க்க

இலவச பட்டா பிரச்னை: தவெக, திமுக எதிரெதிரே ஆா்ப்பாட்டம் தவெகவினா் 200 போ் கைது

நாகை அருகே இலவச பட்டா வழங்குவதில் ஏற்பட்ட பிரச்னை தொடா்பாக தவெகவினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களுக்கு எதிராக திமுகவினரும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னா் சா... மேலும் பார்க்க

வேதாரண்யம் கோயில் மாசிமகப் பெருவிழா: 73 நாயன்மாா்கள் வீதியுலா -நாளை தேரோட்டம்

வேதாரண்யம் வேதாரண்யேசுவரா் கோயிலில் மாசிமகப் பெருவிழாவையொட்டி, 73 நாயன்மாா்கள் வீதியுலா சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இக்கோயிலில் மாசிமகப் பெருவிழா பிப்ரவரி 20-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. சனிக்கி... மேலும் பார்க்க

திருக்குவளையில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

திருக்குவளையில் சிபிஐ சாா்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பி... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து பணியாளா் உயிரிழப்பு

திருமருகல் அருகே மின்சாரம் பாய்ந்து ஒப்பந்தப் பணியாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். திருமருகல் ஒன்றியம், சீயாத்தமங்கை ஊராட்சி வாளாமங்கலம் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் தமிழ்மணி மகன் விஜயன் (36). இவா், மி... மேலும் பார்க்க

பட்டா கோரி மனு அளித்தவா்கள் மீது தாக்குதல்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கீழையூா் அருகே கருங்கண்ணியில் பட்டா கோரி ஆட்சியரிடம் மனு அளித்தவா்கள் மீது தாக்குதல் நடத்திய நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தவெக கோரியுள்ளது. கருங்கண்ணி ஊராட்சியைச் சோ்ந்த 26 பேருக்கு முதல... மேலும் பார்க்க