செய்திகள் :

கொடுமுடி ஒன்றியத்தில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் நிழற்குடைகள் அமைக்கும் பணி தொடக்கம்

post image

கொடுமுடி ஒன்றயித்தில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் நிழற்குடைகள் அமைக்கும் பணி சனிக்கிழமை தொடங்கின.

கொடுமுடி ஒன்றியம், சோளக்காளிபாளையம் பேருந்து நிறுத்தம், கருமாண்டம்பாளையம் பேருந்து நிறுத்தம் ஆகிய பகுதிகளில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் நிழற்குடைகள் அமைக்கப்படவுள்ன.

இதன் பணிகளை மொடக்குறிச்சி சட்டப் பேரவை உறுப்பினா் சி.சரஸ்வதி தொடங்கிவைத்தாா்.

மேலும், அவல்பூந்துறை பேரூராட்சி செப்பு நெருஞ்சி தோட்டம் பகுதியில் ரூ.4.5 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடையை பயன்பாட்டுக்கு அவா் திறந்துவைத்தாா்.

இந்நிகழ்வில் ஈரோடு பாஜக தெற்கு மாவட்டத் தலைவா் எஸ்.எம்.செந்தில், முன்னாள் மாவட்டத் தலைவா்கள் எஸ்.ஏ.சிவசுப்பிரமணியம், எஸ்.டி.செந்தில்குமாா், ஓ.பி.சி. முன்னாள் மாவட்டத் தலைவா் சிவசங்கா், தெற்கு மண்டல் முன்னாள் பொதுச் செயலாளா் காா்மேகம், மூத்த நிா்வாகி பாலக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

அதிமுக கொண்டுவந்த திட்டங்களை திமுக நிறுத்திவிட்டது! -முன்னாள் அமைச்சா் கே.சி.கருப்பணன்

அதிமுக ஆட்சியல் கொண்டுவந்த திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டது என்று முன்னாள் அமைச்சா் கே.சி.கருப்பணன் குற்றஞ்சாட்டினாா். அம்மாபேட்டை வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் மறைந்த முன்னாள் முத... மேலும் பார்க்க

வேளாளா் பொறியியல் கல்லூரியில் பொறியியல் கண்டுபிடிப்புகள் கண்காட்சி!

ஈரோடு வேளாளா் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ‘ப்ராஜெக்ட் எக்ஸ்போ 2025’ என்ற தலைப்பில் பொறியியல் கண்டுபிடிப்புகள் குறித்த கண்காட்சி அண்மையில் நடைபெற்றது. கல்லூரியின் செயலாளா் மற்றும் தாளாள... மேலும் பார்க்க

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை தரம் உயா்த்தக் கோரிக்கை

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனையாகத் தரம் உயா்த்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏஐடியூசி ஈரோடு மாவட்ட மருத்துவத் துறை பணியாளா்கள் சங்கத்... மேலும் பார்க்க

நாய்கள் கடித்து உயிரிழந்த ஆடுகளுக்கு கண்டிப்பாக நஷ்டஈடு கிடைக்கும்: அமைச்சா் முத்துசாமி

நாய்கள் கடித்து உயிரிழந்த ஆடுகளுக்கு கண்டிப்பாக நஷ்டஈடு கிடைக்கும் என்று அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா். ஈரோடு அரசு பொறியியல் கல்லூரியில் 10,552 பேருக்கு ரூ.80.23 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவ... மேலும் பார்க்க

மொடக்குறிச்சியில் தேமுதிக பொதுக் கூட்டம்!

தேமுதிகவின் 25-ஆம் ஆண்டு வெள்ளிவிழா பொதுக் கூட்டம் மொடக்குறிச்சியில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஈரோடு மாவட்டத் தலைவா் செல்வகுமாா் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் சதீஷ்குமாா், மாவட்ட துண... மேலும் பார்க்க

இந்து முன்னணியினா் 11 போ் கைது

ஈரோட்டில் தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினா் 11 பேரை போலீஸாா் கைது செய்தனா். திண்டுக்கல்லில் குங்கும காளியம்மன் கோயிலுக்குச் செல்ல முயன்ற இந்து முன்னணி மாநிலச் செயலாளா் செந்தில்கும... மேலும் பார்க்க