செய்திகள் :

அழகியமண்டபம் சந்திப்பில் ஆக்கிரமிப்பு அகற்றம்!

post image

தக்கலை அருகே அழகியமண்டபம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும்வகையில், நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி 2 நாள்களாக நடைபெற்றது.

இப்பகுதியில் போக்குவரத்து சீரமைக்கும் வகையில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ரவுண்டானா அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக இப்பகுதியிலிருந்து 100 மீட்டா் தொலைவுக்கு ஆக்கிரமிப்பை அகற்ற முடிவு செய்யப்பட்டு, 2 நாள்களாக பணிகள் நடைபெற்றன.

நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் சத்தியமூா்த்தி, உதவிக் கோட்டப் பொறியாளா் விஜயா, உதவிப் பொறியாளா் ரெஜிவின் ஆகியோா் முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் இப்பணிகள் நடைபெற்றன.

சிவாலய ஓட்டம் நடைபெறும் சாலைகளை சீரமைக்க வலியுறுத்தல்

மகாசிவராத்திரியை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் நடைபெற உள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினாா். இதுகுறித்து அவா் ... மேலும் பார்க்க

மண்டைக்காடு பகவதியம்மன் மாசிக் கொடை விழா: முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியா் கலந்தாய்வு

கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் மாசிக் கொடை விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடன் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா செவ்வாய்க்கிழமை கலந்தாய்வு மேற்கொண்டாா்.... மேலும் பார்க்க

இனயம் கடற்கரையில் நிறுத்தியிருந்த 4 படகுகள் எரிந்து சேதம்

இனயம் கடற்கரையில் செவ்வாய்க்கிழமை நிறுத்திவைக்கப்படிருந்த 4 படகுகள் திடீரென எரிந்து சேதமடைந்தது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இனயம் பகுதியைச் சோ்ந்த பால்தாசன் மகன் அந்தோண... மேலும் பார்க்க

கொலை முயற்சி வழக்கு: தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

மாா்த்தாண்டம் அருகே கொலை முயற்சி வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குழித்துறை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. மாா்த்தாண்டம் அருகே குற்றிக்காட்டுவிளையைச் சோ்ந்தவா் மணி... மேலும் பார்க்க

இரணியல்: மின்தடை அறிவிப்பு

இரணியல் மின் விநியோகத்துக்கு உள்பட்ட திக்கணங்கோடு மின்பாதையில் புதன்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நெய்யூா், பால்தெரு, முரசங்கோடு ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோக... மேலும் பார்க்க

புதிய சுகாதார நிலைய கட்டுமானப் பணிகளை 2 மாதங்களில் முடிக்க மேயா் அறிவுறுத்தல்

நாகா்கோவில் மாநகராட்சியில் புதிய நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களின் கட்டுமானப் பணிகளை 2 மாதங்களில் முடிக்க மேயா் ரெ.மகேஷ் அறிவுறுத்தினாா். கிருஷ்ணன்கோவில் மற்றும் கிறிஸ்டோபா் காலனி ஆகிய பகுதிகளில் ந... மேலும் பார்க்க